ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலையாக இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய விக்ரகம் விளங்கி வருகின்றது. இவருடைய நெற்றி மட்டுமே இரண்டடி அகலம் ஆகும். நான்கு திருக்கரங்கள் கொண்ட இவர், வலது முன் கரத்தில் தந்தமும், பின்கரத்தில் அங்குசமும் இடது பக்கம் முன்புறத்தில் இருக்கக்கூடிய கரத்தில் பலாப்பழமும், அதே பக்கத்தில் பின்பக்கத்தில் இருக்கக்கூடிய கரத்தில் பாசக்கயிறு கொண்டு முந்தி விநாயகர் காட்சி கொடுத்து வருகிறார்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com