பணியிலிருந்த காவலர் அரசியல் கட்சித் தலைவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ‘ஹில் காப்’ காவலர் கணேசனை ஆயுதப்படைக்கு மாற்றி, காவல்துறையினர் உத்தரவிட்டிருக்கின்றனர்.


இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர், “அரசுப் பணியாளர்கள் பணியில் இருக்கும்போது, அரசு தொடர்பில்லாத அரசியல்வாதிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கக் கூடாது என்பது விதி. இதை மீறிய காவலர் கணேசன், யூனிஃபார்மில் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். அதனால், ஒழுங்கு நடவடிக்கையாக அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருக்கிறார் ” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com