கோயம்பேடு: அரசின் ரூ.13,200 கோடி இடம் அபுதாபி

சமீபத்தில் அமைச்சர் சேகர்பாபு, “கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி, அதையொட்டியுள்ள 16 ஏக்கர் அளவிலான நிலம் சி.எம்.டி.ஏ-வுக்கு சொந்தமானதுதான். அதையெல்லாம் ஒருங்கிணைத்து, `மக்கள் பயன்பாட்டிற்கு உதவும் வகையில்’ ஒரு மிகப் பெரிய திட்டத்தைக் …

கிளாம்பாக்கம் vs கோயம்பேடு – அடம்பிடிக்கும் ஆம்னி பஸ்…

குவிக்கப்பட்ட போலீஸ், பரிதவித்த பயணிகள்: இந்த நிலையில் அரசின் உத்தரவையும் மீறி கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்தை இயக்காமல், வழக்கம்போல கோயம்பேட்டிலிருந்தே தங்களின் பேருந்துகளை இயக்க ஆம்னி பேருந்து உரிமையாளர் முயற்சி செய்தனர். இதைத் தடுக்கும் விதமாக …

நெருங்கும் பொங்கல்… போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்ட்ரைக் –

`இப்போதே போராட்டத்தை தொடங்கிவிட்டோம்!’ இதனால் அதிருப்தியடைந்த 20-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்தபடி வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கவிருக்கின்றனர். இந்தப் போராட்டத்தில் தி.மு.க-வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் (தொ.மு.ச) மட்டும் பங்கேற்கவில்லை. இருந்தபோதும் அவர்களை …

இங்கே கிளாம்பாக்கம்; அங்கே ஜல்லிக்கட்டு மைதானம் – தேவையை

தொடர்ந்து, “அப்படி பெரும்போராட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்ததன் அடையாளமாக 4,500 ஆண்டு காலப் பழமையான ஜல்லிக்கட்டுக்கு ஓர் அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி, வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரியமான …

`மாநில அரசுகளின் நிதி ஆதாரங்களை மத்திய அரசு

மத்திய அரசிடம் 1.27 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டதாகவும் ஆனால் வெறும் 5 ஆயிரம் கோடி ரூபாய் தான் மத்திய அரசு தந்ததாகவும் சொல்கிறார்கள். அப்படி உங்களுக்கு நிதி வரவில்லை என்று சொன்னால் மீதமுள்ள …

Vijayakanth: தீவுத்திடல் ஏற்பாடு; இரு முறை அஞ்சலி, அரசு

அரசு மரியாதையுடன் நல்லடக்கம்: மேலும், “கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் …

Vijayakanth: `உம் பிள்ளைக்கு… பிள்ளையா வந்து நீ

மக்கள் சாரைசாரையாக மேடையை நோக்கிக் குவிந்தார்கள். தூரத்து இடிமுழக்கமாய் எங்கும் கேப்டன் என்ற கோஷம் தீவுத்திடலையே அதிரவைத்தது. நா வரண்டு, கால்கடுக்க வரிசையில் நின்று, வியர்த்து விறுவிறுக்க கோஷமிட்டு ஓடிவந்தவர்களெல்லாம், விஜயகாந்தின் உடலைப் பார்த்த …

கேப்டன் விஜயகாந்த்: தமிழ்மீதும் ஈழத்தமிழர்கள் மீதும்

2009-ம் ஆண்டில் ஈழ இனப்படுகொலை நிறுத்தவேண்டும் எனக்கோரி அவர் நடத்தியப் போராட்டங்கள் ஏராளம். கடல்கடந்த ஈழத்தமிழர்கள்மீதே அத்தனை பரிவு என்றால் கண்களோடு நிற்கும் தமிழ்நாட்டுத் தமிழர்கள்மீதான அவரின் காதலை சொல்லிமாளாது. 2002-ம் ஆண்டு காவிரி …

வேங்கைவயல்: ஓராண்டைக் கடந்த அவலச் சம்பவம்; சிக்காத

அதேபோல, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “வேங்கைவயல் சம்பவம் நடந்து ஓர் ஆண்டு கடந்துவிட்டது, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே. இத்தனை ஆண்டுகள் நீங்கள் போட்டு வைத்திருந்த உங்கள் சமூகநீதி வேஷம் கலைந்து, மக்கள் முன் …

`தமிழக பள்ளிகளில் அதிகரிக்கும் சாதியத் தீண்டாமை'-

இந்த ஆய்வில், 90% பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களும், 10% பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் கலந்துகொண்டு, கேட்கப்பட்ட 72 கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கின்றனர். அதனடிப்படையில், 441 பள்ளிகளில், 39 வடிவங்களில் சாதியத் தீண்டாமை …