
தெருவில் போகும்போது, நாய் குரைக்கிறது என்பதால் அதற்குப் பின்னாடியே நீங்களும் ஓடுவீர்களா… அதேபோல, ஒருத்தரைப் பற்றி திரும்பத் திரும்பப் பேசினால், அவன் ஃபேமஸ் ஆகிடுவான். அவன் யாரென்று தெரியாமல் இருந்தான். அவனைப் பற்றி தெரிய …
தெருவில் போகும்போது, நாய் குரைக்கிறது என்பதால் அதற்குப் பின்னாடியே நீங்களும் ஓடுவீர்களா… அதேபோல, ஒருத்தரைப் பற்றி திரும்பத் திரும்பப் பேசினால், அவன் ஃபேமஸ் ஆகிடுவான். அவன் யாரென்று தெரியாமல் இருந்தான். அவனைப் பற்றி தெரிய …
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில், தி.மு.க-வினர் மண், மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டி, நாளை (22-01-2024) காலை 10 மணியளவில் அணைக்கட்டுப் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக …
வேலூரில், பா.ம.க சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புத் தொடர்பான கருத்தரங்கு இன்று நடைபெற்றது. பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இதில் கலந்துகொண்டார். அன்புமணி பேசுகையில், ‘‘44 ஆண்டுகளாகக் குரல் கொடுத்துவருகிறோம். இன்னமும் நமக்கு சமூகநீதி …
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், நான்காவது முறைக் களம் காணப்போவதாக அறிவித்துவிட்டு, தேர்தல் வேலைகளையும் விறுவிறுப்பாகத் தொடங்கிவிட்டார் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம். இந்த முறையும் பா.ஜ.க கூட்டணியில், ‘தாமரைச் சின்னத்தில்’ போட்டியிடப் போவதாகவும் அவரே …
ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் பகுதியிலுள்ள சாதிக்பாட்ஷா நகர், எம்.ஜி.ஆர் நகர், கருணாநிதி நகர் ஆகியவற்றில் இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 353 குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தனர். மின் …
அதேசமயம், அருள் ஆறுமுகம் மீதான குண்டாஸ் வழக்கை ரத்து செய்தமைக்காக தமிழக அரசுக்கு நன்றித் தெரிவித்த ‘மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பின்’ தேசியச் செயலாளர் ஹென்றி திபேன், `பாகுபாட்டோடு பொய் வழக்கு பதிவுசெய்த திருவண்ணாமலை …
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ‘ஆருத்ரா’ தரிசன விழா டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், திருவண்ணாமலை நகராட்சியின் …
ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் பகுதியிலுள்ள சாதிக்பாட்ஷா நகர், எம்.ஜி.ஆர் நகர், கருணாநிதி நகர் ஆகியவற்றில் இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 353 குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தனர். மின் …
வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே டிசம்பர் 21-ம் தேதி எதிர்க்கட்சி எம்.பி-க்களைக் கண்டித்து, பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளரும் வேலூர் முன்னாள் மேயருமான கார்த்தியாயினி, இப்போதைய …
எதிர்க்கட்சி எம்.பி-க்களைக் கண்டித்து, வேலூரில் பா.ஜ.க-வினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க-வின் மாநிலப் பொதுச்செயலாளரும் வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயருமான கார்த்தியாயினி, ‘‘வேலூர் மாநகராட்சியின் நிலை அய்யோ… கந்தரகோலமாக …