இன்று நாடு முழுவதும் 75-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கொடியேற்றி முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றார். இதனிடையே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் …
Author: மு.ராஜதிவ்யா
தெலங்கானாவில் பல்கலைக்கழக வளாகத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியை விரட்டிச் சென்ற இரு பெண் போலீஸார், மாணவியின் தலைமுடியை இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறே பிடித்து இழுத்துக் கொண்டு செல்லும் வீடியோ, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் …

2023-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் அளித்த முக்கியத் தீர்ப்புகள் சில தனி மனிதர்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை மட்டுமன்றி, நாட்டின் வரலாற்றையேகூட மாற்றுவதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நிகழாண்டில் வழங்கப்பட்ட அத்தகைய முக்கியத்துவம் …

பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்படிப்புகளில் ஒன்றான சட்டக் கல்வியைப் பயில அனைத்து நாடுகளிலும் மாணவர்களிடையே போட்டா போட்டி நிலவி வருகிறது. உலகின் தலைசிறந்த வழக்கறிஞராக வர, நீதிபதியாக வர, என மாணவர்கள் முட்டி முட்டி …

இந்திய நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதை குறிக்கோளாக கொண்டு உச்ச நீதிமன்றம் – சென்னை ஐஐடி இடையே கையெழுத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், திறமையான, தொழில்நுட்பரீதியிலான மேம்பட்ட சட்டச் சூழலை உருவாக்குவதோடு, சட்டத்தை எளிதாக அணுகுவதற்கும் வழிவகை …

பட்டாகா சுரேஷ் பாபுவுக்காக வாதிட்ட வழக்குரைஞர், அவர் தொடர்ந்து தனது கல்வியைத் தொடர ஆர்வமாக இருப்பதாகவும், தற்போது அவருக்கு சட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, KMTC சட்டக் கல்லூரியில் 3 ஆண்டு …
திருவனந்தபுரம் சாலையில் அமைந்துள்ள வஉசி மைதானத்தின் பிரதான நுழைவு வாயிலில் அமைந்துள்ள கழிவு நீர் ஓடையில் உடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் கொப்பளித்துக் கொண்டு ஆறாக ஓடுவது தினசரி நிகழ்வாகி விட்டது. இது, விளையாட்டுப் …