பின்னணி பாடகர் பவதாரிணி உடல் நல்லடக்கம் – ‘மயில் போல பொண்ணு’ பாடலை பாடி வழியனுப்பிய உறவினர்கள்

தேனி: இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணியின் உடல் தேனியில் அடக்கம் செய்யப்பட்டது. இதற்காக அவரது உடலை தூக்கிச் சென்ற உறவினர்கள் அவரின் தேசிய விருது பெற்ற பாடலை பாடியபடியே கொண்டு சென்றனர். இசையமைப்பாளர் …

மகள் பவதாரிணி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய இசையமைப்பாளர் இளையராஜா

தேனி: இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணியின் உடல் லோயர்கேம்ப்பில் அடக்கம் செய்வதற்கான இறுதிச்சடங்கு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முன்னதாக மகளின் உடலுக்கு இளையராஜா இறுதி அஞ்சலி செலுத்தினார். இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் …

தேனி மாவட்டத்தில் ராமருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை

பெரியகுளம்: உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ராமருக்கு சிறப்பு அபிஷேக, வழிபாடு நடைபெற்றது. பெரியகுளம் அருகே …

சபரிமலை மகரவிளக்கு பூஜை நிறைவு: ஊர் திரும்பும் பக்தர்களுக்காக ஜன.21 அதிகாலை வரை சிறப்பு பேருந்துகள்

குமுளி: சபரிமலையில் மகரவிளக்கு வழிபாடுகள் நிறைவடைய உள்ளதால் நாளை இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கடைசி நேர பக்தர்கள் ஊர் திரும்ப ஏதுவாக நாளை மறுநாள் அதிகாலை வரை பம்பையில் …

சபரிமலையில் ஜன.20 வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி: 21-ல் மகர விளக்கு உற்சவம் நிறைவு

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை காலம் வரும் 21-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனை முன்னிட்டு வரும் 20-ம் தேதி இரவு 10 மணி வரை மட்டுமே சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் …

சபரிமலையில் தினமும் 22 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தினமும் 22 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மகரவிளக்கு பூஜையில் இதனை 30 ஆயிரமாக அதிகரிக்க தேவசம் போர்டு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த …

கூட்டத்தை கட்டுப்படுத்த சபரிமலை தரிசன முன்பதிவுகள் குறைப்பு; ஜன.10 முதல் உடனடி பதிவுகளும் ரத்து

குமுளி: சபரிமலையில் மகரவிளக்கு பூஜை காலங்களில் கூட்டங்களை முறைப்படுத்தும் வகையில் வரும் 14,15-ம் தேதிகளில் தரிசன முன்பதிவு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 10-ம் தேதி முதல் ஸ்பாட் புக்கிங்கும் ரத்து செய்யப்படுகிறது. சபரிமலை …

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வழிபாடு: டிச.30-ல் மீண்டும் நடை திறப்பு

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வழிபாடு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்றிரவு நடை சாத்தப்பட்டு, மகர பூஜைக்காக வரும் இம்மாதம் 30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட …

சபரிமலையில் நடந்த டிரம்ஸ் சிவமணியின் இசைக் கச்சேரி!

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலிலில் பிரபல டிரம்ஸ் இசைப்பாளர் சிவமணியின் இசைக் கச்சேரி நடைபெற்றது. சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானம் அருகே சாஸ்தா கலையரங்கம் உள்ளது. இங்கு தினமும் கேரள அரசின் பாரம்பரிய கலைகளான …

ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பால் தேனியில் சைவத்துக்கு மாறிய அசைவ ஹோட்டல்கள்!

தேனி: தேனி மாவட்டத்தைக் கடந்து செல்லும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாய் அதிகரித்தள்ளது. ஆகவே இந்த வழித்தடத்தில் உள்ள பல அசைவ ஹோட்டல்கள் சைவத்துக்கு மாறி உள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 16-ம் …