
புதுக்கோட்டையில் எம்.பி அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சனாதன விவகாரம் குறித்து பேசிய அவர், “எந்தப் புதிய குழப்பத்தையும் நாங்கள் ஏற்படுத்தவில்லை. சர்ச்சையாகப் பார்க்கப்படும் இந்தச் சீர்த்திருந்தங்களை திராவிட இயக்கம் ஏறத்தாழ 100ஆண்டுகளாகவே இந்த …