ஜல்லிக்கட்டு: `வாடிவாசலுக்கு மூடுவிழா நடத்துவதா..?' –

“நம் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மறைமுகமாக முயற்சி நடைபெறுகிறதோ என்கிற ஓர் அச்சம் ஏற்படுகிறது…” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருக்கிறார். ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம் ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தபோது, அதைத் …

“நான் ஆர்.எஸ்.எஸ் சுயம் சேவக் என்பதில்

மதுரையில் நடந்த பா.ஜ.க தமிழக பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீநிவாசன் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் நூலை வெளியிட்டு பேசும்போது, “நான் ஒரு ஆர்.எஸ்.எஸ் சுயம் சேவகன் …

`தேர்தல் அறிவிப்பு வரும் போது வரட்டும்..!’ – வேலையை தொடங்கிய

“விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க ஐ.டி.விங் செயலாளர் ராஜ் சத்யன், ம.தி.மு.க-வில் துரை வைகோ, பா.ஜ.க-வில் ராம ஸ்ரீநிவாசன் தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டார்கள்…” என்று அக்ககட்சிகளின் நிர்வாகிகள் கூறியபோது ஆச்சரியமாக இருந்தது. வைகோ-துரை வைகோ …

“விக்ரமாதித்தனாக சாகசம் செய்வார் எடப்பாடி பழனிசாமி..!"

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, குடும்பத்தினருடன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். செல்லூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், “இந்த புத்தாண்டில் மதுரை மக்கள் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் …

`மடிக்கணினியில் இருந்த பட்டியல்’ – அரசு தரப்பின் வாதம்…

அங்கிட் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கின் விசாரணை பாதிக்கப்படும். அங்கிட் திவாரியை பாதுகாக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முயல்கின்றனர். அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரை அவர் மீது …

ரயில் நிறுத்தப்பட்டது முதல் பயணிகள் மீட்கப்பட்டது வரை..!

இதற்கிடையே ரயில் பயணிகளை மீட்கும் பணி குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளுடன் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி மூலம் கேட்டறிந்தார்.” என்றார். மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் தங்களுக்கு உதவிய உள்ளூர் மக்களுக்கு …

“தென் மாவட்ட மக்களை மீட்டெடுக்க வேண்டிய முதல்வர், கோவையில்

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து முழுவீச்சில் அரசு இயந்திரத்தைக் களத்தில் இறக்கியிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. தலைநகரிலிருந்தோ, களத்திலிருந்தோ கண்காணிக்க வேண்டிய முதலமைச்சர் ஸ்டாலின்  கோவையில் அரசு விழாவை நடத்திக் கொண்டிருக்கிறார். அது மக்களுக்கான விழாதான். …

`கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு; அம்மாவின் தொண்டர்கள்

மதுரை, நெல்லை மண்டல அ.ம.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள வந்திருந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக கன்னியாகுமரி …

“கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி

ரூ.6,000 நிவாரணத் தொகையை 10,000 ரூபாயாக உயர்த்தி அரசு வழங்க வேண்டும். அரசு அதிகாரிகள் இது போன்ற நேரங்களில் மக்களுக்கு பெரும் தொல்லையைக் கொடுப்பார்கள். பாதிப்பை கண்டு கொள்ளமாட்டார்கள். அரசாங்கம் அதனை கவனித்து சரி …

“திமுக அரசு, சமூகநீதியை நிலைநாட்ட பயப்படுகிறது!" –

“தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார்தான்” என்று பேசியுள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ். கருத்தரங்கம் பா.ம.க சார்பில் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ், பேசும்போது, …