
ஆவினும் சர்ச்சையும் பிரிக்கமுடியாததாகிவிட்டது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து ஆவினில் விலை உயர்வு, பால் மற்றும் பால் உபபொருள்களின் தட்டுப்பாடு என பல்வேறு குளறுபடிகள் தலைவிரித்தாடுகிறது. என்ன செய்வதென தெரியாமல் அமைச்சரும், அதிகாரிகளும் …
ஆவினும் சர்ச்சையும் பிரிக்கமுடியாததாகிவிட்டது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து ஆவினில் விலை உயர்வு, பால் மற்றும் பால் உபபொருள்களின் தட்டுப்பாடு என பல்வேறு குளறுபடிகள் தலைவிரித்தாடுகிறது. என்ன செய்வதென தெரியாமல் அமைச்சரும், அதிகாரிகளும் …
இது அநீதிக்கும், மனித உரிமை மீறலுக்கும் எதிராக நீதி கிடைக்க வேண்டும் என்றால் எவ்வளவு போராட வேண்டும் என்பதை காட்டுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் இந்த அமைப்புகள் என்னதான் செய்கிறது?. சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு …
கர்நாடகாவில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். இருப்பினும் அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் பொழுது வெற்றி பெறுவதற்கும், அதே நேரத்தில் திட்டம் தோல்வியை சந்திப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. 10 ஆண்டுகால அவர்கள் …
தெலங்கானா என்ற தனி மாநிலம் உருவாவதற்கு தானே தான் காரணம் எனக்கூறி கடந்த 2 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றார், சந்திரசேகரராவ். ஆனால் மூன்றாவது முறையாக முதல்வராகும் அவரது கனவை தகர்த்திருக்கிறது, காங்கிரஸ். இதை …
இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், “ஏபிவிபி, தெலுங்குதேசம் கட்சிக்களில் இருந்தவர்தான் ரேவந்த் ரெட்டி. கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்குதேசம் கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார். ராகுல் காந்தியுடனும், கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் …
இதற்கு முதலில் அமலாக்கத்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், சோதனைக்கு அனுமதித்தனர். விடிய, விடிய நடத்த சோதனையில் அங்கிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு …
இதேபோல் அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கம் கொண்டவர் தினேஷ் ரோடி. முன்னதாக எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்ததாக இவர் கட்சியில் இருந்து இரவில் நீக்கப்பட்டு, மறுநாள் காலை மீண்டும் பதவி வழங்கப்பட்டது. இதற்கு அண்ணாமலையின் தலையீடே …
இந்த நிலையில், இந்த பந்தயத்திற்கு தடை விதிக்கவும், பந்தயத்தை இருங்காட்டுகோட்டையில் நடத்த உத்தரவிடவும் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீ ஹரிஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு …
“நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்படும் 5 மாநில தேர்தலில் ‘வெற்றி உறுதி’ என்கிறார்களே, பா.ஜ.க தலைவர்கள்?” “பா.ஜ.க-வை பொறுத்தவரையில், இனி ஆப்பிரிக்காவில் நின்றால்தான் வெற்றி பெறும். வரவுள்ள 5 மாநில தேர்தல் முடிவில் பஞ்சபாண்டவர்கள் …
மிசோரம்: கடந்த அக்டோபர் மாதம் தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பரில் தேர்தல் நடத்தப்பட்டு, டிசம்பரில் முடிவுகள் வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அப்போதே …