சரியானதை ஆதரிப்பதும், விமர்சனம் இருந்தால் சுட்டிக்காட்டுவதும்தான் நடுநிலை பத்திரிகைக்கு உள்ள தர்மம். அதன்படி தமிழ்நாட்டு ஊடகங்கள் செயல்பட வேண்டுமென்று மிகுந்த பணிவுடன் நான் கேட்டுக் கொள்கிறேன். ஜனநாயகம், மதசார்பின்மை, சமூகநீதி உள்ளிட்டவைகளெல்லாம் நெருக்கடிகளுக்கு உள்ளாகி உள்ளது. இது அரசியல் ரீதியாக எதிர்கொண்டு தடுப்போம். ஆனால் அதுமட்டும் போதாது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக உள்ள பத்திரிக்கைகள் தங்கள் கடமையை செய்ய வேண்டும்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com