நவ கிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் தேவர்களின் ராஜ குருவாக திகழ்ந்த வருகின்றார். ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குரு பகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகள் அனைத்தும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com