
திருநெல்வேலி கூட்டுறவு வங்கியில் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு வந்துள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை 65 ஆகும். Supervisor, Assistant பணிக்குத்தான் ஆட்களை தேவை என அறிவிப்பை வெளியிட்டள்ளது திருநெல்வேலி கூட்டுறவு வங்கி. ஆர்வமுள்ளவர்கள் 01.12.2023 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அனைத்து பட்டதாரிகளுமே இந்த தமிழ்நாடு அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
ALSO READ : கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு வங்கியில் 45 காலியிடங்கள் அறிவிப்பு
விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள APPLY ONLINE லிங்கில் விண்ணப்பியுங்கள். SC / ST / PWD விண்ணப்பத்தாரர்கள் 250 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக கொடுக்க வேண்டும். மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களும் 500 ரூபாய் கொடுக்க வேண்டும்.
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முழுமையான விவரங்களுக்கு Tirunelveli Cooperative Bank Officical Notification லிங்கை பார்வையிடவும். மேலும், Apply Online Link-இல் விண்ணப்பிக்கவும்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in