விசைத்தறி, ஜவுளி உற்பத்தியாளர்கள் 20 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைச் செய்துவரும் நிலையில், அதுதொடர்பாக, எடப்பாடி பழனிசாமி அளித்த அறிக்கையின்படி, ‘இந்தியாவின் உயிர் நாடியான வேளாண்மை, விடியா திமுக-வின் இருண்டஆட்சியில் இந்த ஆண்டு போதிய தண்ணீர் இல்லாமல் ஏற்கெனவே முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நிர்வாகத் திறமையற்ற விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர், இரண்டாம் முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதுடன், மின்சார நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டணம், சோலார் தகடுகள் பொருத்தி அதன்மூலம் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் என்று அனைத்துக் கட்டணங்களையும் உயர்த்தியதால், தமிழகத்தில் உள்ள தொழில் துறையும், ஜவுளித்துறையும் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com