போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், `எங்கள் தரப்பு நியாயத்தை போலீஸார் கேட்காமல் மேயர் சொல்வதை கேட்டு செயல்பட்டனர். பெண்கள் என்றும் பாராமல் இன்ஸ்பெக்டர் அவர்களை அடித்தார் .அதிகாரத்தில் இருப்பவருக்கு ஒரு நியாயம், அடிதட்டு மக்களான எங்களுக்கு ஒரு நியாயமானு கேட்டு வாக்கு வாதம் செய்தோம். சரவணன் மேயராக பொறுப்பேற்ற பிறகு அவருடைய செயல்பாடு முற்றிலும் மாறி விட்டது. சங்கத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் அவருக்கு தக்க பதிலடி கொடுப்போம்’ என்றனர். தனக்கு எதிரான போராட்டம் தொடர்பாக மேயர் தரப்பில் இருந்து விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com