‘சிறந்த தலைமை பண்பை கொண்டவர் ரோகித்’ – இக்கட்டான சூழலில் உதவியது குறித்து அஸ்வின் நெகிழ்ச்சி

பெங்களூரு: கடந்த பிப்ரவரி 16-ம் தேதி இரவு இங்கிலாந்து அணிக்கு எதிரான ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி, சென்னை திரும்பி இருந்தார் அஸ்வின். அவரது தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அந்த இக்கட்டான …

4-1 என தொடரை வென்று இங்கிலாந்தை ஓடவிட்ட இந்தியா: அஸ்வின் 100-வது டெஸ்டில் அசத்தல்

தரம்சாலா: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதன்மூலம் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா. …

குல்தீப், அஸ்வின் சுழலில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து: இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்ப்பு

தரம்சாலா: இந்திய அணிக்கு எதிரான கடைசிமற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோரது அபாரமான பந்து வீச்சில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தரம்சாலாவில் நேற்று தொடங்கிய …

பெருந்தன்மை காட்டிய அஸ்வின் – இங்கிலாந்து இன்னிங்ஸ் முடிவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

தரம்சலா: தரம்சலாவில் இன்று தொடங்கிய இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்து தன் சொந்த செலவில் தனக்கே சூனியம் வைத்துக் கொண்டு …

அஸ்வினின் 100-வது டெஸ்ட் போட்டி | ‘மேட்ச் வின்னர்’ என ரோகித் புகழாரம்

தரம்சாலா: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், 100-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். இந்நிலையில், அவரை மனதார புகழ்ந்துள்ளார் கேப்டன் ரோகித் சர்மா. 37 வயதான அஸ்வின் கடந்த 2011 …

100-வது டெஸ்ட் போட்டியில் களம் காணும் அஸ்வினை புகழ்ந்த புஜாரா!

அகமதாபாத்: நாளை நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தரம்சாலா டெஸ்ட் போட்டி இந்திய அணி வீரர் அஸ்வினுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது. இந்த நிலையில், தன்னால் மறக்க முடியாத அஸ்வினின் சிறந்த டெஸ்ட் …

ராஞ்சி டெஸ்ட் | அஸ்வினின் அதிக முறை 5 விக்கெட் சாதனை: இந்திய அணி வெற்றிக்கு 192 ரன்கள் இலக்கு

ராஞ்சி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 30 ரன்களுடனும், குல்திப் யாதவ் 17 …

445 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது இந்திய அணி: பென் டக்கெட் அதிரடி சதத்தால் இங்கிலாந்து ரன் வேட்டை

ராஜ்கோட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி பென் டக்கெட்டின் அதிரடி சதத்தால் 2-வது …

IND vs ENG | ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் விலகல் – பிசிசிஐ

மும்பை: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது நடைபெற்று வரும் ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஸ்வின் விலகியுள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. …