
அகமதாபாத்: உலகக் கோப்பை இறுதிப்போட்டியைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் அகமதாபாத் நகரில் திரண்டு வருகின்றனர். ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் கலந்துகொண்ட …
அகமதாபாத்: உலகக் கோப்பை இறுதிப்போட்டியைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் அகமதாபாத் நகரில் திரண்டு வருகின்றனர். ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் கலந்துகொண்ட …
கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் முதல் கோப்பை கனவை தகர்த்த ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்காவின் முதல் கோப்பை …
கொல்கத்தா: உலகக் கோப்பை தொடரி ன் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு 213 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தடுமாறினர். …
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஜாம்பவானும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் கடந்த சில வருடங்களாகவே நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துவருகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து தனது நண்பர்களுடன் இணைந்து …
சென்னை: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன், இளையராஜாவின் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலை கிட்டாரில் வாசித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் …
இந்தூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றிபெற்று இந்திய அணி தொடரை வென்று அசத்தியுள்ளது. இந்தூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை …