
மும்பை: இலங்கை கிரிக்கெட் அணி வீரரும் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணி வீரருமான தில்ஷன் மதுஷங்கா காயமடைந்துள்ளார். இதனால் அவர் ஐபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டங்களில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரியவந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் …
மும்பை: இலங்கை கிரிக்கெட் அணி வீரரும் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணி வீரருமான தில்ஷன் மதுஷங்கா காயமடைந்துள்ளார். இதனால் அவர் ஐபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டங்களில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரியவந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் …
சென்னை: யார்க்கர் பந்துவீச்சால் தோனியை ஈர்த்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெட் பவுலராக இடம் பிடித்துள்ளார் இலங்கை வீரர் குகதாஸ் மதுலன். 17வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் ஆறு நாட்களில் …
இலங்கை: இலங்கையில் நடைபெற்ற பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் பாதுகாப்பை மீறி ரசிகர்கள் அதிக அளவில் குவிந்ததால் பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாடகர் ஹரிஹரின் இசை நிகழ்ச்சி, இலங்கையில் கடந்த மாதம் நடைபெறுவதாக …
ராமேசுவரம்: அயோத்தியில் ராமர் கோயில் திறப்புக்குப் பிறகு இலங்கையில் உள்ள சீதை அம்மன் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. ராமாயணத்தில் ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் வனவாசம் சென்றபோது, சீதையைக் கவர்ந்தமன்னன் ராவணன், இலங்கையில் …
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இமாலய இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணி, வெற்றிக்காக கடுமையாக போராடி தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் 6-வது விக்கெட்டுக்கு ஆப்கானிஸ்தான் அணியின் அஸ்மத்துல்லா …
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது ஜிம்பாப்வே அணி. கடைசி ஓவரில் ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட அதனை ஒரு பந்துகள் எஞ்சியிருக்க …
கொழும்பு: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை போராடி வென்றது இலங்கை கிரிக்கெட் அணி. 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்த வெற்றியை பெற்றுள்ளது இலங்கை. ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் …
நாளை இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே பாக்சிங் டே டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் வெற்றிக்கு அருகில் …
கொழும்பு: இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா தான் என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா குற்றச்சாட்டு வைத்திருந்தார். அதை மறுத்துள்ளதோடு, …
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வாரியத்தை நடத்துவது ஜெய் ஷா என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி மோசமான …