துணை நடிகை தற்கொலை வழக்கில் ‘புஷ்பா’ பட நடிகர் ஜெகதீஸ் பிரதாப் கைது

ஹைதராபாத்: துணை நடிகை ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் ‘புஷ்பா’ பட நடிகர் ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான …

நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு: மன்சூர் அலி கான் மீது வழக்குப் பதிவு

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலி கான் மீது, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் …

கேரளாவில் ஆன்லைன் சினிமா விமர்சகர்கள் 7 பேர் மீது வழக்குப் பதிவு

கொச்சி: ‘ரஹேல் மக்கன் கோரா’ என்ற மலையாள படத்தின் இயக்குநர் உபைனி அளித்த புகாரின்பேரில் கேரளாவில் 7 யூடியூப் சினிமா விமர்சகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சினிமா விமர்சகர்கள் மீது வழக்குப் பதிவு …

EPS: ‘திமுக ஆட்சியில் காவல்துறை சீரழிந்து வருகிறது’ - இபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு

EPS: ‘திமுக ஆட்சியில் காவல்துறை சீரழிந்து வருகிறது’ – இபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு

இதுகுறித்து நான் சட்டமன்றத்தில் பேசும்போது, கஞ்சா போதைப் பொருள் விற்பவர்கள் காவல்துறையால் பிடிக்கப்படுவதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வரும் செய்திகளை நான் மேற்கோள் காட்டிப் பேசினேன். கடந்த 29 மாத கால ஆட்சியில் போதைப் பொருள் …

kk

டிராவுக்கு இன்னும் மணிநேரம்; திருடர்கள் கண்ணில் ஓணம் பம்பர்; மூன்று லாட்டரி சீட்டுகள் கடையில் திருடப்பட்டது – கேரளா – குற்றம்

பாலக்காடு; இந்த ஆண்டு ரூ.25 கோடி மதிப்பிலான ஓணம் பம்பர் லாட்டரியை வெல்லும் அதிர்ஷ்டசாலியைக் கண்டுபிடிக்க கேரளா காத்திருக்கிறது. இன்று பிற்பகல் 2 மணிக்கு குலுக்கல் நடைபெறவுள்ளது. கடைசி நேரத்தில் லாட்டரி கடைகளில் கூட்டம் …

ரூ.16 கோடி மோசடி புகார்: தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கைது

சென்னை: லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள பத்திரிகை செய்தி: சென்னையைச்‌ சேர்ந்த பாலாஜி …

“என்ஐஏ எனக்கு சம்மன் அனுப்பவில்லை” – வரலட்சுமி சரத்குமார் விளக்கம்

“தேசிய புலனாய்வு முகமை எனக்கு எந்த சம்மனும் அனுப்பவில்லை. ஊடகங்கள் உண்மை தன்மையுடன் செய்திகளை வெளியிட வேண்டும்” என நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது நடக்கும் …

Dindigul Crime News Wife Killed Husband Death Because He Was Causing Trouble By Drinking Alcohol Every Day TNN | தினமும் மது அருந்திவிட்டு தொல்லை கொடுத்த கணவன்; ஆத்திரத்தில் வெட்டிக்கொன்ற மனைவி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாலக்கோம்பை, ராயவேலூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல் வயது 37. இவரது மனைவி அழகுசின்னு (31). இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இந்த தம்பதிக்கு 2 …

Crime: மகாராஷ்டிராவில் பயங்கரம்: மெசேஜ் அனுப்பிய தாய்…வெட்டிக் கொலை செய்த மகன்…என்ன நடந்தது?

<p><strong>Crime:&nbsp;</strong>மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் &nbsp;பெற்ற தாயை, அவரது மகனே கோடறியால் வெட்டிக் கொலை &nbsp;செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p> <p>மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் வசாய் டவுன்ஷிப்பின் பரோல் பகுதியைச் &nbsp;சேர்ந்தவர் சோனாலி …