முக்கிய செய்திகள் Withdraw Power Tariff: விசைத்தறி, ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு விதிக்கப்பட்ட மின் கட்டண உயர்வை வாபஸ் பெறுக – ஈபிஎஸ் விசைத்தறி, ஜவுளி உற்பத்தியாளர்கள் 20 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைச் செய்துவரும் நிலையில், அதுதொடர்பாக, எடப்பாடி பழனிசாமி அளித்த அறிக்கையின்படி, ‘இந்தியாவின் உயிர் நாடியான வேளாண்மை, விடியா திமுக-வின் இருண்டஆட்சியில் இந்த ஆண்டு போதிய தண்ணீர் …