கும்பகோணத்தில் இருந்து நவக்கிரஹ கோயில்களுக்கு சிறப்பு அரசு பேருந்து சேவை பிப்.24-ல் தொடக்கம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் இருந்து நவக்கிரஹ கோயில்களுக்கு பிப்.24-ம் தேதியில் இருந்து செல்லும் அரசு பேருந்தில் கூடுதல் சிறப்பு வசதிகளுடன் இயக்குவதற்காக கரூரில் பிரத்யோகமாக வடிவமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. கும்பகோணத்திலிருந்து 9 நவக்கிரக கோயில்களுக்கு …

பழநியில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்: நவ.18-ல் சூரசம்ஹாரம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று (நவ.13) காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நவ.18-ல் சூரசம்ஹாரம் நடக்கிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று …

தஞ்சை பெரியகோயில் சதய விழா – பந்தக்கால் நடும் நிகழ்வுடன் இன்று தொடக்கம்

தஞ்சை: தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா அக்டோபர் 24-ம் தேதி தொடங்கப்படவுள்ளதையொட்டி, பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பெரியகோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை, …