சபரிமலையில் மகரஜோதி தரிசனம்: பக்தி பரவசத்தில் மூழ்கிய லட்சக்கணக்கான பக்தர்கள்

பம்பா: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளது ஐயப்பன் திருக்கோயில். மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிச.30-ம் தேதி நடைதிறக்கப்பட்டது. தை மாதம் முதல் தேதியான இன்று (திங்கட்கிழமை) மாலை 6.48 மணி …