ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு

சென்னை: மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடப்போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மயிலம் மக்கள் மனம், மகிழம்பூவாய் மகிழ, செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க, …

“என் மனதை காயப்படுத்தி உள்ளது” – த்ரிஷாவுக்கு ஆதரவாக மன்சூர் அலிகான் பதிவு

சென்னை: “சக திரைத்துறை நடிகையை மோசமாக பேசியிருப்பது என் மனதை காயப்படுத்தியுள்ளது. உரியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நடிகர் மன்சூர் அலிகான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், …

ரத்தம், பில்டப், பகடி… – ஃபஹத் ஃபாசிலின் ‘ஆவேஷம்’ டீசர் எப்படி?

கொச்சி: ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ள ‘ஆவேஷம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வசூல் ரீதியாக மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘ரோமாஞ்சம்’. இதன் இயக்குநர் ஜித்து மாதவன் அடுத்ததாக …

‘நிதி நெருக்கடி’ – மன்சூர் அலிகான் ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த மேலும் 10 நாள் அவகாசம் வழங்கியது ஐகோர்ட்

சென்னை: நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக தொடரப்பட்ட மானநஷ்ட ஈடு வழக்கில் விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை செலுத்த மன்சூர் அலிகானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சென்னை …

மன்னிப்பு கேட்டுவிட்டதால் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்: காவல் துறைக்கு நடிகை த்ரிஷா கடிதம்

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்ததை அடுத்து மன்சூர் அலிகான் மீது 2 …

“சேரி என்று கூறியதற்காக வருத்தம் தெரிவிக்க முடியாது” – குஷ்பு திட்டவட்டம்

சென்னை: சேரி என்ற சொல்லை குஷ்பு பயன்படுத்தியது சர்ச்சையான நிலையில், தன்னுடைய ட்வீட் குறித்து வருத்தம் தெரிவிக்க இயலாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு …

மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரிய வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தது நீதிமன்றம்

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. …

''த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு'' – மன்சூர் அலிகான் அறிக்கை

சென்னை: சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவின் பேரில், அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு …

“மன்சூர் அலிகான் இன உணர்வு மிக்க தமிழன்; நகைச்சுவைக்கு பேசியிருப்பார்” – சீமான் 

சென்னை: த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் விளையாட்டாக, நகைச்சுவைக்கு சொல்லியிருக்கலாம். இன உணர்வு மிக்க ஒரு தமிழன் அவர் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (நவ 21) …

“உங்களின் ஆணவமும், அகங்காரமும்…” – மன்சூர் அலி கான் மீது குஷ்பூ காட்டம்

சென்னை: “உங்கள் ஆணவமும், எதிர்ப்பு மனப்பான்மையும் நீங்கள் எத்தகைய ஆணாதிக்க, அகங்காரம் கொண்டவர் என்பதை வெளிப்படுத்துகிறது. இதிலிருந்து விடபட முடியும் என நீங்கள் நினைத்தால் அது முடியாது” என மன்சூர் அலி கான் குறித்து …