
கோவை: மகா சிவராத்திரியை முன்னிட்டு, வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்கள்திரண்டுள்ளதால், மலையில் தற்காலிக முகாம் அமைத்து வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோவையை அடுத்த பூண்டியில்மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் …