எதிலும் வெற்றிபெறவில்லை. அதுபோல, இந்த முறை நடந்துவிடக் கூடாது என நினைக்கிறோம். ஆகவே இம்முறை எம்.பி பதவியை பெற்றிடுவது அவசியம். தேர்தலில் போட்டியிட்டு வெல்வதென்றால் அ.தி.மு.க-தான் ஓரே ஆப்ஷன். அப்படியில்லையென்றால் பா.ஜ.க-விடம் ஒரு ராஜ்ய …
Tag: 2024 election

“மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படமே வெள்ளை உடையில்தான் இருக்கிறது… ஆனால் ஆளுநர் காவி படத்தை போட்டு சனாதன துறவி என்கிறாரே!” “1959-ல் வெளியிடப்பட்ட திருவள்ளுவர் படத்தில் நெற்றி நிறைய விபூதி இருந்ததே… …

இதுகுறித்து நம்மிடம் பேசிய சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள், ” “கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில், ‘திருவள்ளூர், ஆரணி, திருச்சி, கரூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி, புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகள் …

தி.மு.க-வின் 2-வது இளைஞரணி மாநாடு சேலத்தில் நடந்து முடிந்திருக்கிறது. வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க மற்றும் `இந்தியா’ கூட்டணியின் வெற்றியைப் பறைசாற்றும் நிகழ்வென தி.மு.க-வினர் சொன்னாலும், உதயநிதியை முன்னிலைப்படுத்தவே மாநாடு நிகழ்த்தப்பட்டது என விமர்சிக்கின்றன …

“விரைவில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகிவிட்டதா?” “அனைத்து விதங்களிலும் காங்கிரஸ் தயாராகி வருகிறது. அனைத்து பார்லிமென்ட் தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். எப்படி செயல்பட வேண்டும் என பயிற்சி கொடுத்து வருகிறோம். …

மக்களவைத் தேர்தலுக்கான பரபரப்பு தமிழ்நாட்டையும் கடுமையாகத் தொற்றிக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்புச் சுழலில் தி.மு.க-தான் இப்போதைக்கு முதலில் ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையைத் தக்க வைத்துக்கொள்வது தொடங்கி, வேட்பாளர்கள் தேர்வு, பூத் கமிட்டி அமைப்பது …
1 பூத்துக்கு 10 இளைஞர்களை இணைப்பது, மாதம் 1 லட்சம் பேரை கட்சியில் இணைப்பது, கிளை நிர்வாகிகளை நியமிக்க கட்டளையிட்டதோடு… அதனை சீமானே நேரடியாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது” என்றனர் மேலும், நாடாளுமன்றத் தேர்தல் …

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தமிழகத்தை பொறுத்தவரையில் திருவள்ளூரில் …

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், நான்காவது முறைக் களம் காணப்போவதாக அறிவித்துவிட்டு, தேர்தல் வேலைகளையும் விறுவிறுப்பாகத் தொடங்கிவிட்டார் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம். இந்த முறையும் பா.ஜ.க கூட்டணியில், ‘தாமரைச் சின்னத்தில்’ போட்டியிடப் போவதாகவும் அவரே …

நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் 2024-ம் ஆண்டின் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும் முக்கியத்துவம் பெறும். அதுபோல ஆண்டின் தொடக்கத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்திருப்பதும் கவனிக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் திருச்சி வருகைக்கு …