ADMK: ‘முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான 350 கோடி அபேஸ் புகார்!’ அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

ADMK: ‘முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான 350 கோடி அபேஸ் புகார்!’ அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான புகார்களின் மீது விசாரணை நடந்து வருவதாகவும், அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. …

DMK: பெரம்பலூர் கல்குவாரி கும்மாங்குத்து! 12 திமுகவினரை தூக்கிய போலீஸ்! சி.எம் போட்ட ஆர்டர்!

DMK: பெரம்பலூர் கல்குவாரி கும்மாங்குத்து! 12 திமுகவினரை தூக்கிய போலீஸ்! சி.எம் போட்ட ஆர்டர்!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர், நாராயண மங்கலம், நாட்டார் மங்கலம், பாடாலூர், கல்பாடி வடக்கு, செங்குணம் உள்ளிட்ட 31 கிராமங்களில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்வதற்கான …

பசும்பொன்னில் பரபரப்பு ..இபிஎஸ்க்கு எதிராக கோஷம்..கார் மீது செருப்பு வீச்சு!

பசும்பொன்னில் பரபரப்பு ..இபிஎஸ்க்கு எதிராக கோஷம்..கார் மீது செருப்பு வீச்சு!

Devar Jayanthi 2023: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து இளைஞர்கள் சிலர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. TekTamil.com Disclaimer: This story …

CPI Office Attack: ‘கம்பளி பூச்சிக்கா இவ்ளோ அக்க போரு!’ CPI கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் போலீஸ் ஷாக்!

CPI Office Attack: ‘கம்பளி பூச்சிக்கா இவ்ளோ அக்க போரு!’ CPI கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் போலீஸ் ஷாக்!

”இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கண்டன அறிக்கையை வெளியிட்டு இருந்தனர்” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …

ADMK Vs BJP: பிரதமராக எடப்பாடி பழனிசாமிக்கு முழு தகுதி; பாஜகவில் பாஸ்ட் புட் தலைவர்கள் - செல்லூர் ராஜூ காட்டம்!

ADMK Vs BJP: பிரதமராக எடப்பாடி பழனிசாமிக்கு முழு தகுதி; பாஜகவில் பாஸ்ட் புட் தலைவர்கள் – செல்லூர் ராஜூ காட்டம்!

மத்தியில் ஆளும் அரசின் கட்சியில் தமிழத்தில் பாஸ்ட் புட் தலைவர்கள் உருவாகி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள ரவுடிகள் அனைவரும் இன்றைக்கு பாஜகவில் தான் உள்ளனர். மெத்த படிச்சவனுக்கு பத்தும் போயி பித்து பிடித்தது போன்று …

EPS: ‘உளவுத்துறை தோல்வி!’ ஆளுநர் மாளிகை முன் குண்டு வீசப்பட்டதற்கு ஈபிஎஸ் கண்டனம்!

EPS: ‘உளவுத்துறை தோல்வி!’ ஆளுநர் மாளிகை முன் குண்டு வீசப்பட்டதற்கு ஈபிஎஸ் கண்டனம்!

மாநிலத்தின் உட்சபட்ச பாதுகாப்புக்குறிய ஆளுநர் மாளிகைக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பற்ற நிலை உள்ளதையும், இந்திய குடியரசு தலைவர் நாளை ஆளுனர் மாளிகைக்கு வர இருக்கின்ற வேளையில், இத்தகைய குண்டு வீச்சு சம்பவம் என்பது , தமிழ்நாட்டில் …

TKS: ’விடுதலைப் போரை, மகாபாரதப் போர் என ஈபிஎஸ் நினைக்கிறார்!’ டிகேஎஸ் இளங்கோவன் விளாசல்!

TKS: ’விடுதலைப் போரை, மகாபாரதப் போர் என ஈபிஎஸ் நினைக்கிறார்!’ டிகேஎஸ் இளங்கோவன் விளாசல்!

எடப்பாடி இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தபோது, தன்னைப் பற்றித் தெளிவாக, அவரே தெரிவித்து விட்டார். தமிழகத்தில் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களைப் பற்றி யாரும் கவலைப்படாமல், சாதி அரசியல் நடத்துகிறார்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது …

‘பொய் பேசுவதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம்’ - கடுமையாக சாடிய இபிஎஸ்

‘பொய் பேசுவதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம்’ – கடுமையாக சாடிய இபிஎஸ்

CM MK Stalin vs EPS: பொய் பேசுவதில் ‘நோபல் பரிசு’ கொடுப்பதாக அறிவித்தால், அது முதல்வர் ஸ்டாலினுக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். TekTamil.com …

52 Years Of AIADMK: ரத்தம்! ரணம்! ரௌத்திரம்! எம்ஜிஆர் முதல் எடப்பாடியார் வரை! அதிமுக கடந்து வந்த பாதை!

52 Years Of AIADMK: ரத்தம்! ரணம்! ரௌத்திரம்! எம்ஜிஆர் முதல் எடப்பாடியார் வரை! அதிமுக கடந்து வந்த பாதை!

1982ஆம் ஆண்டு ஜெயலலிதாவை கட்சியில் சேர்த்துக் கொண்ட எம்ஜிஆர், சத்துணவு திட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர், அதிமுக கொள்கை பரப்பு செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை அளித்தார். TekTamil.com Disclaimer: This …

Annamalai: ’பிரச்னையை பெரிதாக விரும்பவில்லை!’ சிவி.சண்முகம் குறித்த கேள்விகு அண்ணாமலை பதில்!

Annamalai: ’பிரச்னையை பெரிதாக விரும்பவில்லை!’ சிவி.சண்முகம் குறித்த கேள்விகு அண்ணாமலை பதில்!

கேள்வி:- விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்து உதயநிதி ஸ்டாலின் சொல்லி உள்ளாரே? விளையாட்டை விளையட்டாக பார்க்க வேண்டும் என்றால், தர்மத்தை தர்மமாக பார்க்க வேண்டும். அவர் …