'அந்த இடத்தில் ஓங்கி மிதித்தார்' – மக்களுடன்

கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த குமரி ஸ்டீபன் பதவி வகித்து வருகிறார். அவர் கன்னியாகுமரி பேரூர் தி.மு.க செயலாளராகவும் உள்ளார். கன்னியாகுமரி பேரூராட்சியில் உள்ள 18 கவுன்சிலர்களில் 15 பேர் தி.மு.க-வினர். …

தீவுப்பகுதியில் `திடீர்' பீரங்கித் தாக்குதல் நடத்திய வட

மேலும், இந்த தாக்குதல் குறித்து தென் கொரியா பாதுகாப்பு அமைச்சகம், “அதிகரித்து வரும் இந்த நெருக்கடிக்கு வட கொரியா முழு பொறுப்பேற்க வேண்டும் என்று நாங்கள் கடுமையாக எச்சரிக்கிறோம். அதோடு, இந்த நடவடிக்கைகளை உடனடியாக …

`காஸாவில் இனி பாதுகாப்பான இடம் என எதுவும் இல்லை..!’ –

ஐ.நா சபையின் போர் நிறுத்தத் தீர்மானத்துக்குப் பிறகும், தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிகழ்ந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக 2.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகள் முகாமில் …

குஜராத் கடற்பகுதி அருகே நடுக்கடலில் எண்ணெய்க் கப்பல் மீது

அரபிக் கடலில் இன்று டேங்கர் கப்பல் ஒன்று ஆயில் ஏற்றி சென்று கொண்டிருந்தது. அக்கப்பல் நடுக்கடலில் சென்ற போது திடீரென அக்கப்பல் மீது டிரோன் மூலம் வானிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலை தொடர்ந்து கப்பலில் …

எதிர்க்கட்சி என நினைத்து, சொந்த கட்சி நிர்வாகிக்கு அடி,

எதிர்க்கட்சிக்காரர் என நினைத்து தாக்கப்பட்ட சி.பி.எம் நிர்வாகி ரயீஸ் மேடையின் முன்பு வைத்தும், வெளியே இழுத்துச்சென்றும் அடித்து உதைத்துள்ளனர். ‘நான் சி.பி.எம் நிர்வாகி’ என அவர் கத்தியும் விடாமல் தரையில் போட்டு மிதித்துள்ளனர். இதனால் …

KKSSR Ramachandran: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் குடும்பத்தினர் மீது தாக்குதல்!

KKSSR Ramachandran: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் குடும்பத்தினர் மீது தாக்குதல்!

இச்சம்பவம் தொடர்பாக அமைச்சரின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடிய நபர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated …

காஸாவில் ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்… 15 பேர் பலி;

இந்தத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 60 பேர் காயமடைந்திருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டிருக்கிறது. இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “காஸாப் பகுதி போர்க்களம் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். அப்பகுதியில் உள்ள …

`வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உள்நுழைவு அனுமதிச்சீட்டு

அதோடு, `தமிழகத்துக்கு வேலைக்கு வரும் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை, பணிபுரியும் நிறுவனம், காலம், தங்கும் இடம், அவர்களின் சொந்த முகவரி ஆகியவற்றைப் பதிவுசெய்யும் வகையில் உடனடியாக உள்நுழைவு அனுமதிச்சீட்டு (ILP – Inner Line Permit) …

தெருநாய் தாக்குதல்; மூளையில் ரத்தக்கசிவு – `Wagh Bakri

பராக் தேசாய் மேலும், பராக் தேசாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் மாநிலங்களவை எம்.பி-யும், குஜராத் காங்கிரஸ் மாநில தலைவருமான சக்திசிங் கோஹில், “Wagh Bakri Tea’ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் உயிரிழந்தது சோகமான செய்தி. …

`Time is up; இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது!' –

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் போராளிக்குழுவான ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. மனிதநேயமற்ற இந்தப் போரால் பெரும்பான்மையான அப்பாவி மக்களும், நூற்றுக்கணக்கான குழந்தைகளும் கொல்லப்படுகிறார்கள். உணவு, தண்ணீர், மருந்து பற்றாக்குறையால் காஸாவில் மக்கள் பெரும் …