இஷான் கிஷன் விவகாரம்: புதிய விதியை அமல்படுத்த பிசிசிஐ ஆலோசனை

மும்பை: ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கு மூன்று முதல் நான்கு ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடுவதை கட்டாயமாக்க என்று பிசிசிஐ ஆலோசித்து வருவதாக அந்த அமைப்பின் அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். இதற்கு …

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் | கடைசி 3 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு – விராட் கோலி விலகல்

மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடைசி 3 போட்டியிலும் தனிப்பட்ட காரணங்களால் விராட் கோலி விலகியுள்ளதாக பிசிசிஐ தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. முன்னதாக …

சதத்தால் தப்பிய ஷுப்மன் கில் – மற்ற வீரர்களுக்கு இத்தனை வாய்ப்புகள் கிடைக்குமா?

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு பெரும் பங்களிப்பு ஆற்றியது ஜெய்ஸ்வாலின் இரட்டைச் சதம், அனைத்துக்கும் மேலாக பும்ராவின் அந்த 6 விக்கெட் ஸ்பெல். அத்துடன், கடைசியாக 2-வது இன்னிங்சில் ஷுப்மன் …

2023-ன் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விராட் கோலி – ஐசிசி அறிவிப்பு

துபாய்: ஐசிசி வழங்கும் 2023-ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றார் இந்தியாவின் விராட் கோலி. ஒருநாள் கிரிக்கெட்டின் PLAYER OF THE YEAR விருதை அதிக முறை வென்ற வீரர் …

ஷமி, கில், அஸ்வின் மற்றும் பலருக்கு பிசிசிஐ விருதுகள் வழங்கல்

ஹைதராபாத்: டொமஸ்டிக் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிசிசிஐ விருது வழங்குவது வழக்கம். அந்த வகையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கான விருதுகள் இன்று (ஜன.23) வழங்கப்பட்டது. …

மார்ச் 22-ல் தொடங்குகிறது ஐபிஎல் 2024 தொடர்: மே 26-ல் இறுதிப் போட்டி?

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கி மே 26-ம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் பொதுத் தேர்தல்களுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே வரவிருக்கும் சீசனுக்கான …

தங்கச் சங்கிலியை விற்ற தாய், ரூ.800 கடன் வாங்கிய தந்தை – இந்திய அணிக்கு தேர்வான துருவ் ஜுரல் கிரிக்கெட் பயணம்!

லக்னோ: இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இளம் வீரர் துருவ் ஜுரல் தனது பெற்றோர்கள் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் …

சோதித்த ஆந்திரா… காத்திருக்கும் இங்கிலாந்து சவால் – ஸ்ரேயஸை விடாமல் துரத்தும் பவுன்சர் பலவீனம்!

ஸ்ரேயஸ் ஐயரின் பலவீனம் ஷார்ட் பிட்ச் மற்றும் பவுன்சர் பந்துகள் என்பது இப்போது ஊரறிந்த விஷயம். ஆனால் இவரது இந்தப் பலவீனம் தற்போது உள்ளூரிலும் தெரிய ஆரம்பித்து விட்டதுதான் ஸ்ரேயஸின் துரதிர்ஷ்டம். ஆந்திராவுக்கு எதிரான …

“உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு” – டி20 அணியில் ரோகித், கோலி தேர்வு குறித்து சுரேஷ் ரெய்னா

மொகாலி: “உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் ரோகித் மற்றும் கோலியின் இருப்பு அணிக்கு நிறைய உறுதியைத் தரும்” என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். 3 டி20 கிரிக்கெட் போட்டி கொண்ட …

பிசிசிஐ-யின் புதிய ஸ்பான்சர்களாக இரு நிறுவனங்கள் ஒப்பந்தம்!

மும்பை: பிசிசிஐ சார்பில் இந்தியாவில் நடத்தப்படும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய ஸ்பான்சர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் இந்தியாவில் நடத்தப்படும் சர்வதேச மற்றும் உள்நாட்டு …