“தினமும் 9 மணிக்கெல்லாம் தூங்கிவிடுவேன்” – ‘ஃபைட்டர்’ அனுபவம் பகிரும் ஹிர்த்திக் ரோஷன்

மும்பை: ‘ஃபைட்டர்’ படத்துக்காக தன் நண்பர்களை ஒருவருடகாலமாக சந்திக்காமல் இருந்ததாகவும், சமூகத்துடனான உறவு முற்றிலும் துண்டித்துவிட்டதாகவும் நடிகர் ஹிர்த்திக் ரோஷன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், “என் வேலையைத் …

“இந்தியாவிலேயே சிறந்த நடிகர் ரன்பீர் கபூர்” – மகேஷ்பாபு புகழாரம்

ஹைதராபாத்: “இந்தியாவிலேயே சிறந்த நடிகர் ரன்பீர் கபூர்” என ‘அனிமல்’ பட நிகழ்வில் நடிகர் மகேஷ்பாபு புகழாரம் சூட்டியுள்ளார். இந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உட்பட பலர் நடித்துள்ள …

“இந்தியாவையும், பாலிவுட்டையும் தெலுங்கு மக்கள் ஆள்வார்கள்” – ரன்பீர் கபூர் முன் அமைச்சர் பேச்சு

ஹைதராபாத்: “அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவையும் பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டையும் தெலுங்கு மக்கள் தான் ஆளப்போகிறார்கள்” என தெலங்கானா அமைச்சர் பேசியது வைரலாகி வருகிறது. இந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி …

“கனடா குடிமகன் ஆனது எதனால்?” – அக்‌ஷய் குமார் பகிர்வு

மும்பை: தனது படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்த காரணத்தால்தான் கனடா குடிமகன் ஆனதாக நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்தார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு சமீபத்தில் பேட்டி அளித்த அக்‌ஷய் குமார் தான் கனடா குடிமகன் …

தொடர் கொலை மிரட்டல் – ஷாருக்கானுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு

மும்பை: தொடர் கொலை மிரட்டல்கள் வருவதாக புகார் தெரிவித்ததை அடுத்து நடிகர் ஷாருக்கானுக்கு மும்பை காவல்துறை ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க உள்ளது. ’பதான்’, ‘ஜவான்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தனக்கு தொடர்ந்து …