
இதன்காரணமாக, பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக, ஜம்மு காஷ்மீரின் மாநில கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், மொத்தமாக 23 மனுக்கள், இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் …
இதன்காரணமாக, பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக, ஜம்மு காஷ்மீரின் மாநில கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், மொத்தமாக 23 மனுக்கள், இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் …
இன்றைய சோஷியல் மீடியா உலகில் எங்கு எது நடந்தாலும் அடுத்த நிமிடமே அவை ஃபேஸ்புக், X, யூடியூப், வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகள் மூலமாக மக்களிடையே செய்தியாகப் பரவிவிடுகிறது. அவ்வாறு வேகமாகப் பரவும் செய்திகளில் …
இருப்பினும், இதை எப்படியாவது நிறைவேற்றுவது என மத்திய பா.ஜ.க அரசு குறியாக இருக்கிறது. மூன்று நாள்களுக்கு முன்புகூட, அடுத்தாண்டு மார்ச்சுக்குள் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் இறுதி வரைவு நடைமுறைக்கு வருவதற்குத் தயாராக இருக்கும் என …
நாட்டின் விடுதலைக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரரொருவர், மத்திய அரசின் பென்ஷனுக்காக 40 ஆண்டுகளாகக் காத்திருப்பதைக் கண்டறிந்த டெல்லி உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நபருக்கு வட்டியுடன் சேர்த்து மொத்த பென்ஷனையும் வழங்குமாறு மத்திய அரசுக்கு …
எங்கிருந்து கசிந்தது? கோவிட் பரிசோதனையின்போது இந்தியர்களிடமிருந்து பெறப்பட்ட டேட்டாக்கள்தான் இவை என்றும், `இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக’த்திடமிருந்து (ICMR) இந்தத் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. தேசிய தகவல் மையத்திடமும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடமும் …
உச்ச நீதிமன்றம் எனவே, இதில் யார் நிதி கொடுக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள குடிமக்களுக்கு உரிமையில்லை. வெளிப்படைத்தன்மைக்கு தேவையானதை அறியும் உரிமை என்பது தேவையான நோக்கங்களுக்காக மட்டுமே இருக்க முடியும். மேலும், இந்த தேர்தல் பத்திரங்கள் …
கைவினை கலைஞர்கள் மற்றும் கைகளால் தங்கள் பொருளை தயாரிக்கும் தொழிலாளிகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 17-ம் தேதி மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டம் தான் விஸ்வகர்மா. இந்த திட்டத்தின் மூலம் …
இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, “நல்ல விஷயங்களை எதிர்ப்பது எதிர்க்கட்சிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது. இது மிகப்பெரிய கண்டனத்துக்குரிய விஷயம். நாட்டில் இருக்கும் மாணவர்களின் கல்வி தகுதி, கடந்து வந்த …
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிக் குழு, கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேல்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, ஹமாஸ் போராளிக் குழுமீது பதில் தாக்குதல் தொடுக்கிறோம் என்று பெயரில், பாலஸ்தீனத்தின் காஸாமீது இஸ்ரேல் போர்தொடுத்து …
இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். இது ஒன்றிய அரசின் எதேச்சதிகாரம் கோலோச்சி உள்ளதையே காட்டுகிறது. இதற்காக பாஜக–வுடன் கூட்டணி வைத்துள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், முதல்வர் ரங்கசாமி அவர்களும் வெட்கப்பட வேண்டும்” என்று காரசாரமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். …