`பிஜேடி vs பாஜக’ : `நான் மாட்டிறைச்சி சாப்பிடவில்லை’ –

ஒடிஷா மாநிலம் பூரியில் உள்ள ஜெகன்நாதர் கோயிலில் வீடியோ எடுப்பதற்காக சோஷியல் மீடியா இன்ஃப்ளுயன்சர், காமியா ஜானி( Kamiya Jani) என்பவர் நுழைந்தது தொடர்பாக ஆளும் பிஜேடி மற்றும் மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ள பாஜக எக்ஸ்  …

சூடுபிடிக்கும் மதுரா மசூதி விவகாரம்… வழக்கும் நிலவரமும்!

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், `1991 வழிபாட்டுத்தலங்கள் சிறப்புச் சட்டப்படி’ இந்தக் கோரிக்கைகளை விசாரிக்கும் வரம்பு கிடையாது எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து, 2021, பிப்ரவரியில் மதுராவின் கேசவதேவ் கோயிலின் …

`தமிழிசை சௌந்தர்ராஜன், இன்னமும் தன்னை பாஜக மாநிலத் தலைவராகவே

புதுக்கோட்டை மாவட்டம், திருவேங்கைவாசல் விளக்கு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “கண்கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம் என்பதைப்போல, உச்ச நீதிமன்றம் கூறியதற்குப் …

சபரிமலை விவகாரம்: `பிற மாநில மக்களிடையே, கேரள மக்களை தவறாக

சபரிமலையில் எல்லா வருடமும் நெரிசல் ஏற்படுவது சாதாரணம் தான். அதைக் கட்டுப்படுத்த அரசு போதிய முன் ஏற்பாடுகளைச் சரியாகச் செய்துள்ளது. சபரிமலையிலுள்ள பிரச்னைகளைப் பற்றி இதுவரை இரண்டு முறை அறநிலையதுறை அமைச்சர் உட்பட அனைத்து …

சதித்திட்டம்: `இந்திய அரசின் நடவடிக்கையை எதிர்நோக்கி

கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.`கனடா குடிமகன் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில், இந்திய அரசின் ஏஜென்ட்டுகள் ஈடுபட்டிருக்கிறார்கள்” என்ற கனடாவின் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் …

“பணியாளர்கள் லிஃப்டைப் பயன்படுத்தினால் அபராதம்!" –

ஹைதராபாத்திலுள்ள ஹவுசிங் சொசைட்டி ஒன்று, `பணியாளர்களும், பணிப்பெண்களும், டெலிவரி செய்பவர்களும் அடுக்குமாடிக் குடியிருப்பின் லிஃப்டைப் பயன்படுத்தக் கூடாது. மீறிப் பயன்படுத்தினால், ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்’ என நோட்டீஸ் ஒட்டியிருக்கிறது. ஹவுசிங் சொசைட்டியின் இந்த அறிவிப்பு, …

மோதல்… ஆக்கிரமிப்பு விவகாரம்: அண்ணாமலையின் நிழலான கோவை

ஆனால் ஏற்கெனவே கட்சி வீக்காக இருக்கும் விஷயம் மேலிடம் வரை சென்றுவிட்டது. பாஜக கோட்டை என பெருமை கொள்ளும் கோவையிலேயே இதுதான் நிலைமையா என கண்டித்துள்ளனர். இதனால் பாலாஜியின் கோரிக்கையை யாரும் கண்டுகொள்ளவில்லை. பாலாஜி …

`சேரி மொழி’ சர்ச்சை: `பிரஞ்சு மொழியிலே..!’ – குஷ்பு விளக்கம்

தொடர்ச்சியாக கண்டனம் வந்த நிலையில் ட்வீட்டை நீக்காமல் அதை சமாளிப்பதற்காக குஷ்பு கொடுத்த விளக்கம் இன்னும் முகம் சுழிக்க வைத்தது. அதாவது, “எனது ட்வீட்டை பார்த்தை சீற்றமெடுக்கும் கூட்டத்தைப் பார்த்தால் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. …

ஸ்ரீரங்கம் கோயிலில் ஏகாதசி விழா கட்டண மோசடியா? – பரபர

திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீரங்கம் கோயிலானது, `பூலோக வைகுண்டம்” என்று அழைக்கப்படுகிறது. 108 வைணவத் திருத்தலங்களில் முக்கியக் கோயிலாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புவாய்ந்த ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில், வருடா வருடம் வைகுண்ட ஏகாதசி விழாவானது, …

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்: `யாகம்… ஜெய் ஸ்ரீராம்

விழாவுக்கு வெளியிலிருந்து, புரோகிதர்கள் வரவழைக்கப்பட்டு, பூஜை உள்ளிட்ட சடங்குகளும் செய்யப்பட்டுள்ளன. இதில், பல்கலைக்கழகத் துணைவேந்தரே சடங்குகள் செய்து, மந்திரம் ஓதி இருக்கிறார். அரசு நிறுவனங்கள் மதச்சார்பற்றவையாக இருக்க வேண்டும் மற்றும் மதம் சார்ந்த விழாக்கள் …