
அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயில் பிரதிஷ்டை வரும் 22-ம் தேதி நடக்கிறது. அதற்காக பா.ஜ.க-வினர் அழைப்பிதழ் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராமர் கோயில் பிரதிஷ்டை தினத்தில் வீடுகளில் விளக்கேற்றி, பட்டாசு …
அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயில் பிரதிஷ்டை வரும் 22-ம் தேதி நடக்கிறது. அதற்காக பா.ஜ.க-வினர் அழைப்பிதழ் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராமர் கோயில் பிரதிஷ்டை தினத்தில் வீடுகளில் விளக்கேற்றி, பட்டாசு …
அது குறித்துப் பேசியபோது, மாநிலத்தின் தேசிய சுகாதார இயக்க மையங்களுக்கான “குடும்ப ஆரோக்ய கேந்திரம்’ என்ற பெயரை நீக்கிவிட்டு ‘ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திர்’ என்று பெயர் மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்தப் பெயர்மாற்ற …
கேரள மாநிலத்தில் சாதி ஆதிக்கத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் ஆன்மிக சேவையாற்றியவர் ஸ்ரீநாராயணகுரு. திருவனந்தபுரம் அருகில் உள்ள வர்க்கலாவில் ஸ்ரீநாராயண குரு நிறுவிய சிவகிரி மடம் அமைந்துள்ளது. சிவகிரி மடம் நிறுவப்பட்ட நாளில் “சிவகிரி …
இப்படியான சூழலில், இந்தக் கூட்டத்துக்கு எதிரான தனி மனிதரின் போராட்டம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அதாவது, கொல்லம் மாவட்டம், தலவூரில் ரஞ்சித் என்பவர் உடம்பு முழுக்க வெள்ளை நிறம் பூசி முற்றிலும் வித்தியாசமான …
“ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வாய்ப்புகளை அதிகரித்து இருக்கிறதே?” “அப்படி சொல்லமுடியாது. மிசோரம் தவிர்த்து நான்கு மாநிலங்களில் ஒன்றில் பா.ஜ.க-வும், மூன்றிலும் காங்கிரஸும் வெற்றி பெறும் என்று நினைத்தோம். ஆனால், …
எதிர்க்கட்சிக்காரர் என நினைத்து தாக்கப்பட்ட சி.பி.எம் நிர்வாகி ரயீஸ் மேடையின் முன்பு வைத்தும், வெளியே இழுத்துச்சென்றும் அடித்து உதைத்துள்ளனர். ‘நான் சி.பி.எம் நிர்வாகி’ என அவர் கத்தியும் விடாமல் தரையில் போட்டு மிதித்துள்ளனர். இதனால் …
கேரள மாநில சி.பி.ஐ செயலாளராக இருந்த கானம் ராஜேந்திரன், இன்று மரணமடைந்தார். கானம் ராஜேந்திரன், 2015-ம் ஆண்டு முதல் கேரளா மாநில சி.பி.ஐ செயலாளராக இருந்தார். விபத்து காரணமாக அவருடைய இடது காலில் காயம் …
கேரள மாநில மக்கள் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்துவதற்கு சளைத்தவர்கள் அல்லர். சொல்லப்போனால் போராட்டத்தையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் அங்கு பெரும்பான்மை. அதனால்தான் கேரளா மாநிலத்தில் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் அதிகமாக உள்ளனர். அதில் சில …
ஐந்து மாநிலத் தேர்தலில் பா.ஜ.க மூன்று மாநிலங்களைக் கைப்பற்றியிருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் குறித்து இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து …
கேரள மாநிலத்தில் சி.பி.எம் முதல்வர் பினராயி விஜயன் இரண்டாவது முறையாக ஆட்சி செய்துவருகிறார். கடந்த நவம்பர் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை கேரள மாநிலம் பிறந்தநாள் விழாவான கேரளீயம் நிகழ்ச்சியை முதல்வர் …