திண்டுக்கல் பேருந்து நிலையம் எதிரே ஆறாய் ஓடும் சிறுநீர் –

யாரேனும் அரசியல் பிரமுகர்கள் அந்த இடத்தை கடக்க நேரிட்டாலோ அல்லது ஏதும் பேரணி நடைபெற்றால் மட்டுமே மாநகராட்சி சார்பில் பொடி தூவிவிட்டு செல்வார்கள். ஆனால் இச்செயல் திரும்ப திரும்ப நடப்பதை தடுக்கும் வழிமுறைகளை மாநகராட்சி …

விருப்பாச்சி கோபால் நாயக்கர்: வேலுநாச்சியாருக்கும்,

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5 -ம் தேதி, வ.உ.சிதம்பரனார், வெள்ளையத் தேவன் ஆகிய விடுதலைப் போராளிகளின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. அதே நாளில் தான் விருப்பாச்சி பாளையக்காரர் கோபால் நாயக்கரின் நினைவு நாளும் …