
சென்னை: நடிகை த்ரிஷா குறித்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ அவதூறாக பேசியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். இது …
சென்னை: நடிகை த்ரிஷா குறித்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ அவதூறாக பேசியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். இது …
மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாகப் பேசி ஆதாயம் தேடிக்கொள்ள நினைப்பது தான் சுயநலவாதி ஆண்டிமுத்து ராசாவின் வாடிக்கை. அவர் பேசிய பாணியில், அவரைப் போல் அல்லாமல் , பல வரலாற்று உண்மைகளைப் பேச எங்களுக்கும் …
டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க“உண்மையைச் சொல்லியிருக்கிறார். அ.தி.மு.க ஆட்சியில் குண்டர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள். காவல்துறை முழுச் சுதந்திரமாகச் செயல்படும். ஆனால், தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வரும் சமயத்திலெல்லாம் குண்டர்கள் அராஜகம் அதிகரிக்கிறது. மதுரையில் …
புதுக்கோட்டையில் கட்சி நிகழ்வில் கலந்துகொள்ள வந்த டி.டி.வி.தினகரன், பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியை, ஜெயலலிதா வளர்த்த கட்சியை எடப்பாடி பழனிசாமி கபளீகரம் செய்துவிட்டார். நீதிமன்றம் அவருக்குச் சாதகமாகத் …
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் …
அவர் எங்களை துரோகி என்று சொல்கிறார். ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓபன்னீர்செல்வம், பிரதமர் மோடி ஆகியோருக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. துரோகத்தின் மொத்த உருவமான அவருக்கு துரோகத்தை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் …
கரூர் நகரிலுள்ள தனியார் மஹாலில் ஓ.பி.எஸ் அணி நிர்வாகிகள் சார்பில், `கழகத் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’வின் நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். …
எதிலும் வெற்றிபெறவில்லை. அதுபோல, இந்த முறை நடந்துவிடக் கூடாது என நினைக்கிறோம். ஆகவே இம்முறை எம்.பி பதவியை பெற்றிடுவது அவசியம். தேர்தலில் போட்டியிட்டு வெல்வதென்றால் அ.தி.மு.க-தான் ஓரே ஆப்ஷன். அப்படியில்லையென்றால் பா.ஜ.க-விடம் ஒரு ராஜ்ய …
“மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படமே வெள்ளை உடையில்தான் இருக்கிறது… ஆனால் ஆளுநர் காவி படத்தை போட்டு சனாதன துறவி என்கிறாரே!” “1959-ல் வெளியிடப்பட்ட திருவள்ளுவர் படத்தில் நெற்றி நிறைய விபூதி இருந்ததே… …
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் வந்தார். ஒரத்தநாடு வழியாக பட்டுக்கோட்டை சென்ற அவருக்கு, மத்திய மாவட்ட கழக செயலாளர் மா.சேகர் தலைமையில் ஒரத்தநாட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட …