ஒன் பை டூ: “சி.ஏ.ஜி அறிக்கையை வைத்து ஊழல் நடந்ததாகக்

“கொத்தடிமையாகவே இருந்து பழகிப்போனவர் ‘பாதம்தாங்கி’ பழனிசாமி. அவர் இப்படி ஒரு கருத்தைச் சொல்லவில்லையென்றால்தான் ஆச்சர்யப்பட வேண்டும். வங்கித்துறைகள் தொடங்கி ரஃபேல் வரை பல முறைகேடுகளைச் செய்திருந்தாலும், ‘ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்’ என்று ஊர் ஊராகப் …

“ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு!'' –

அடுத்தாண்டு லோக் சபா தேர்தலுக்கு முன்பாக, இந்தாண்டு இறுதியில் தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் என ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஐந்து மாநிலத் தேர்தல் மற்றும் லோக் சபா …

Senthil Balaji: `அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி', `பணப்

மேலும், இந்த முறைகேடுகள் நடந்த விதம் பற்றி, ‘அரசு வேலை கேட்ட நபர்களுக்கு, நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. பின், அவர்களுக்கான தரவரிசை பட்டியலில், பென்சிலால் மதிப்பெண் திருத்தப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் செந்தில் பாலாஜி மற்றும் …

`கொடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்கட்டுமே..!’ – எடப்பாடியிடம்

இதுகுறித்து எம்.எல்.ஏ-வும் தி.மு.க சட்டத்துறையின் இணை செயலாளர் பரந்தாமனிடம் கேட்டபோது, “கொடநாடு சம்பவம் நடந்தேறியது அ.தி.மு.க ஆட்சியில்தான். அப்போது இந்த வழக்கை விசாரித்தது தமிழக காவல்துறைதான். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு …

“கொடநாடு வழக்கில் நான் பதறவில்லை; சிபிஐ-யிடம்

“தமிழகத்தையே காப்பாற்ற முடியவில்லை, இதில் இந்தியாவையா காப்பாற்றப் போகிறார்?” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. மீனாட்சியம்மன் கோயிலில் இன்று மதுரைக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மீனாட்சி …

அண்ணாமலையின் ‘நேர்மை’யை சீண்டிய சீமான் – பாஜக ரியாக்‌ஷன்

அண்ணாமலை மீது சீமான் வைத்துவரும் விமர்சனம் குறித்து பா.ஜ.க-வின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டோம். அதற்கு அவர், “அ.தி.மு.க குறித்து சீமான் குறிப்பிடும் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தி.மு.க அரசுதான். …

30 கிலோ நகைகள் ஏலம்; கர்நாடக அரசுக்கு ரூ.5 கோடி; ஜெ.,

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அதோடு, ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூன்று பேருக்கும் தலா ரூ.10 …

“ `இந்தியா' என்ற பெயரைக் கேட்டாலே பாஜக அரசு அலறக்கூடிய

கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பை நான் சுமந்த இந்த ஐந்தாண்டு காலத்தில் கண்ட களங்கள் அனைத்திலும் வெற்றி… வெற்றி… மகத்தான வெற்றி என்ற நிலை ஏற்பட்டதற்குக் காரணம் உடன்பிறப்புகளாகிய உங்களின் உழைப்புதான். உங்களின் ஆதரவு …

பன்னீர் மனு தள்ளுபடி: இறுதி வாய்ப்புக்கும் `செக்’ – அரசியல்,

“அரசியல் தலைவராக மக்கள் மத்தியில் ஓபிஎஸ் செல்வாக்கை நிரூபித்தால் எல்லோரும் பணிந்து போவார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நிருபித்தார்கள்… எல்லோரும் பணிந்தார்கள். ஓ.பி.எஸ் வெற்றி பெறவில்லை என்றாலும், தோற்கடிக்கவாது செயல்பட வேண்டும். இன்னும் அவர் பாஜக …

கொடநாடு வழக்கு; `நீதிபதி உத்தரவிட்டும், இபிஎஸ்-ஸை தமிழக அரசு

ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உள்பட 12 பேரிடம் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டும், தமிழக அரசு எடப்பாடி பழனிசாமியை விசாரிக்காதது ஏன்… தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், எடப்பாடி …