
இதுதொடர்பாக அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, ” 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து புரட்சி பாரதம் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. அதன்படி, 2021 சட்டமன்றத் தேர்தலில் புரட்சி பாரதத்துக்கு கே.பி.குப்பம் தொகுதி ஒதுக்கப்பட்டது. …
இதுதொடர்பாக அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, ” 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து புரட்சி பாரதம் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. அதன்படி, 2021 சட்டமன்றத் தேர்தலில் புரட்சி பாரதத்துக்கு கே.பி.குப்பம் தொகுதி ஒதுக்கப்பட்டது. …
நாட்டு மக்களுக்காக சூழ்நிலை கருதி பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தோம், அ.தி.மு.க பா.ஜ.க-வுடன் இனி கூட்டணி இல்லை என அறிவித்து விட்டோம், கூட்டணியிலிருந்து வெளியே வந்ததை முதலமைச்சர் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கூட்டணியில் இருந்து …
எடப்பாடி தரப்பிலோ, “அவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் அவர்களுடனேயே இருப்போம் என நினைத்துவிட்டார்கள்போல. ஆனால், அதெல்லாம் டெல்லிக்கும் கூட்டணி தர்மத்துக்கும் நாங்கள் கொடுத்த மரியாதைதானே தவிர, தனி நபருக்கு கொடுத்த மரியாதை இல்லை. ஓ.பி.எஸ் …
அகப்பட்டது நானல்லவா?”“அவருக்கென்ன பேசிவிட்டார்… சென்னையில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், பா.ஜ.க-வுடன் இனி கூட்டணி கிடையாது என்று பேசியதுடன், தமிழ்நாட்டுக்கு நிதி தருவதில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்வதாக இ.பி.எஸ் குற்றம் சாட்டியதை டெல்லி …
கிளம்பாக்கம் பேருந்து நிலையம்; இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! சென்னை, வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன்கூடிய, புறநகர் பேருந்து நிலையம் …
நம்மிடம் பேசிய அமைப்புச் செயலாளர்கள் சிலர், “2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. இந்தக் …
“எடப்பாடியைப் பொறுத்தவரை தேசியக் கட்சிகள் வேண்டாம். மக்களுடன் கூட்டணி அமைப்போம் என்று நினைக்கிறார். அதனால்தான் தேசியக் கட்சிகளை விமர்சனம் செய்த எடப்பாடி பா.ஜ.க-வுடன் இனி கூட்டணி இல்லை என்று தெளிவுபடுத்தயிருக்கிறார். இதேபோல, தி.மு.க சொல்லுமா?’ …
ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யும் குணம் பழனிசாமிக்கு உண்டா? என்னோடு பயணிப்பவர்களுக்கு காலமெல்லாம் நன்றிக் கடனுடன் இருப்பேன். கழகத்தின் சட்டவிதியை எம்.ஜி.ஆர். கொண்டுவந்ததுபோல், சாதாரண தொண்டரும் பொதுச்செயலாளராக மாறுவதற்கு சட்ட திருத்தம் கொண்டு …
கோவை சூலூர் பகுதியில் அ.தி.மு.க முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதராவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய பன்னீர்செல்வம், “இந்த இயக்கத்தினை அழிக்க எதிர்க்கட்சிகள் சதி செய்தன. ஆனால் அம்மா இந்த இயக்கத்தை வலுவாக …
எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தை தோற்றுவித்தபோது, தீய சக்தி தி.மு.க-வை ஒழிப்பதுதான் முதல் கடமை எனக் கூறினார். அவர் இருந்தவரை தி.மு.க-வால் எழுந்திருக்கமுடியவில்லை. அதைத் தொடர்ந்து, ஜெயலலிதா தலைமையில் 15 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியும், எனது …