`ரூ.12,000 நிவாரண தொகை, வாகனங்களை பழுது நீக்க சிறப்பு

மிக்ஜாம் புயல் பாதிப்பைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. “வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர்கூட விடுபடாமல், அனைவருக்கும் நிவாரணம், ரேஷன் கடை மூலமாக வழங்கப்படும்” என இன்று சுகாதாரத்துறை அமைச்சார் மா.சுப்பிரமணியன் …

“முதல்வரின் பொய் பேச்சால்தான் மக்கள் ஏனோதானோ என

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்குத் தேவையான உணவு, பால், தண்ணீர் …

'தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கு'

இது அநீதிக்கும், மனித உரிமை மீறலுக்கும் எதிராக நீதி கிடைக்க வேண்டும் என்றால் எவ்வளவு போராட வேண்டும் என்பதை காட்டுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் இந்த அமைப்புகள் என்னதான் செய்கிறது?. சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு …

மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – சசிகலாவுக்கு இருக்கும் அடுத்த

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக அவரது தோழி வி.கே சசிகலா, மற்றும் துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பிறகு நடைபெற்ற …

“சசிகலாவை அதிமுக-விலிருந்து நீக்கியது செல்லும்!''

2016-ல் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்ற, அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அதே ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். பின்னர், அதே மாதத்தின் இறுதியில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக …

"பாஜக தோத்துட்டா, நமக்கு லாபம்தான்!” – பன்னீர் போடும்

அதன்படி, அண்ணா, எம்.ஜி.ஆர்., அம்மா மற்றும் ஓ.பி.எஸ் படங்கள் பொறிக்கப்பட்ட பதாகை தயாராகி வருகிறது. இதுகுறித்துதான் ஆலோசனை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அந்த தருணத்தில்தான், 5 மாநில தேர்தலுக்கான வாக்கு பதிவுக்கு பிந்தைய கருத்து …

“அண்ணாமலை ஒரு ஊசி பட்டாசு; வயது பத்தாது..!” – கொதிக்கும்

 “நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்படும் 5 மாநில தேர்தலில் ‘வெற்றி உறுதி’ என்கிறார்களே, பா.ஜ.க தலைவர்கள்?” “பா.ஜ.க-வை பொறுத்தவரையில், இனி ஆப்பிரிக்காவில் நின்றால்தான் வெற்றி பெறும். வரவுள்ள 5 மாநில தேர்தல் முடிவில் பஞ்சபாண்டவர்கள் …

“நேர்மையான இளைய மகனும், வஞ்சகம் செய்கிற மூத்த

முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு, “சிறுபான்மையின மக்களின் பாதுகாவலன்’ என்ற விருது வழங்கப்பட்டது. மேலும் எடப்பாடி தன் உரையில் ஒரு குட்டி கதை மூலம் திமுக ஆட்சியை விமர்சித்தார். “ஒரு விவசாயியின் இரு மகன்கள் உள்ளனர். …

'புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைக்க வேண்டாம்..!' –

நான் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா. சாலையில் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன். எங்கள் வழக்கறிஞர்களை எதற்காக மிரட்டுகிறீர்கள். புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைக்க வேண்டாம். இதேபோல திமுக பிளக்ஸ் வைப்பதற்கும் அனுமதிக்கக் கூடாது. காவல்துறை …

‘உங்களை தேடி, உங்கள் ஊரில்…’ – மக்கள் குறை தீர்க்கும்

முன்னதாக ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின். இதில் முதல்வர், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலர்கள், துறைத் தலைவர்களுடன் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். …