EPS: ’கொடநாடு கொலை சம்பவம்! நீதிமன்றம் வர மறுத்த ஈபிஎஸ்! ஓகே சொன்ன நீதிபதி! நடந்தது என்ன?’

EPS: ’கொடநாடு கொலை சம்பவம்! நீதிமன்றம் வர மறுத்த ஈபிஎஸ்! ஓகே சொன்ன நீதிபதி! நடந்தது என்ன?’

”சாட்சிப்பதிவை தள்ளி வைக்க கோரி 21முறை அவகாசம் கேட்ட நிலையில் தற்போது நீதிமன்றத்திற்கு வர மறுப்பது ஏற்க முடியாது என மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated …

DMK: பெரம்பலூர் கல்குவாரி கும்மாங்குத்து! 12 திமுகவினரை தூக்கிய போலீஸ்! சி.எம் போட்ட ஆர்டர்!

DMK: பெரம்பலூர் கல்குவாரி கும்மாங்குத்து! 12 திமுகவினரை தூக்கிய போலீஸ்! சி.எம் போட்ட ஆர்டர்!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர், நாராயண மங்கலம், நாட்டார் மங்கலம், பாடாலூர், கல்பாடி வடக்கு, செங்குணம் உள்ளிட்ட 31 கிராமங்களில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்வதற்கான …

ADMK Vs BJP: பிரதமராக எடப்பாடி பழனிசாமிக்கு முழு தகுதி; பாஜகவில் பாஸ்ட் புட் தலைவர்கள் - செல்லூர் ராஜூ காட்டம்!

ADMK Vs BJP: பிரதமராக எடப்பாடி பழனிசாமிக்கு முழு தகுதி; பாஜகவில் பாஸ்ட் புட் தலைவர்கள் – செல்லூர் ராஜூ காட்டம்!

மத்தியில் ஆளும் அரசின் கட்சியில் தமிழத்தில் பாஸ்ட் புட் தலைவர்கள் உருவாகி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள ரவுடிகள் அனைவரும் இன்றைக்கு பாஜகவில் தான் உள்ளனர். மெத்த படிச்சவனுக்கு பத்தும் போயி பித்து பிடித்தது போன்று …

EPS: ‘உளவுத்துறை தோல்வி!’ ஆளுநர் மாளிகை முன் குண்டு வீசப்பட்டதற்கு ஈபிஎஸ் கண்டனம்!

EPS: ‘உளவுத்துறை தோல்வி!’ ஆளுநர் மாளிகை முன் குண்டு வீசப்பட்டதற்கு ஈபிஎஸ் கண்டனம்!

மாநிலத்தின் உட்சபட்ச பாதுகாப்புக்குறிய ஆளுநர் மாளிகைக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பற்ற நிலை உள்ளதையும், இந்திய குடியரசு தலைவர் நாளை ஆளுனர் மாளிகைக்கு வர இருக்கின்ற வேளையில், இத்தகைய குண்டு வீச்சு சம்பவம் என்பது , தமிழ்நாட்டில் …

TKS: ’விடுதலைப் போரை, மகாபாரதப் போர் என ஈபிஎஸ் நினைக்கிறார்!’ டிகேஎஸ் இளங்கோவன் விளாசல்!

TKS: ’விடுதலைப் போரை, மகாபாரதப் போர் என ஈபிஎஸ் நினைக்கிறார்!’ டிகேஎஸ் இளங்கோவன் விளாசல்!

எடப்பாடி இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தபோது, தன்னைப் பற்றித் தெளிவாக, அவரே தெரிவித்து விட்டார். தமிழகத்தில் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களைப் பற்றி யாரும் கவலைப்படாமல், சாதி அரசியல் நடத்துகிறார்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது …

EPS: ‘திமுக ஆட்சியில் காவல்துறை சீரழிந்து வருகிறது’ - இபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு

EPS: ‘திமுக ஆட்சியில் காவல்துறை சீரழிந்து வருகிறது’ – இபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு

இதுகுறித்து நான் சட்டமன்றத்தில் பேசும்போது, கஞ்சா போதைப் பொருள் விற்பவர்கள் காவல்துறையால் பிடிக்கப்படுவதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வரும் செய்திகளை நான் மேற்கோள் காட்டிப் பேசினேன். கடந்த 29 மாத கால ஆட்சியில் போதைப் பொருள் …

ADMK VS DMK: ‘நாட்டாமையாக மாறி பஞ்சாயத்து செய்கிறார்!’ சபாநாயகருக்கு ஜெயக்குமார் கண்டனம்!

ADMK VS DMK: ‘நாட்டாமையாக மாறி பஞ்சாயத்து செய்கிறார்!’ சபாநாயகருக்கு ஜெயக்குமார் கண்டனம்!

”ஜனநாயகத்திற்கு விரோதமாக, வலுக்கட்டாயமாக சபையில் இருந்து வெளியேற்றிவிட்டு, கழகத்திலிருந்து நீக்கப்பட்ட ஒருவரை பேசவிட்டு ரசித்து மகிழ்கிறார் பேரவைத் தலைவர்” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer program and …

ADMK: ’இஸ்லாமியர்கள் ஓட்டு எங்களுக்குத்தான்!’ அடித்து சொல்லும் டி.ஜெயக்குமார்!

ADMK: ’இஸ்லாமியர்கள் ஓட்டு எங்களுக்குத்தான்!’ அடித்து சொல்லும் டி.ஜெயக்குமார்!

“காவிரி விவகாரத்தில் போராடி உரிமைகளை வாங்கித்தந்தது அதிமுக தலைவர்கள்தான். தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானத்தில் காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு என போட திமுகவுக்கு துப்பில்லை” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated …

BJP: கட்டம் கட்டப்படுகிறாரா அண்ணாமலை? மாவட்ட தலைவர்களுடன் பி.எல்.சந்தோஷ் நாளை ஆலோசனை!

BJP: கட்டம் கட்டப்படுகிறாரா அண்ணாமலை? மாவட்ட தலைவர்களுடன் பி.எல்.சந்தோஷ் நாளை ஆலோசனை!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி சென்றது களத்தில் எந்தமாதிரியான சூழலை ஏற்படுத்தும், நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்காக கட்சித் தலைமையிடம் இருந்து எதிர்பாக்கும் விஷயங்கள் என்ன என்பது குறித்து மாவட்ட தலைவர்களின் கருத்துகளை …

ADMK: ’அந்த நாயை வீட்டில் வைத்துக் கொண்டிருக்க முடியுமா?’ ஈபிஸ் குறித்த கேள்விக்கு பண்ரூட்டி ராமச்சந்திரன் பதில்!

ADMK: ’அந்த நாயை வீட்டில் வைத்துக் கொண்டிருக்க முடியுமா?’ ஈபிஸ் குறித்த கேள்விக்கு பண்ரூட்டி ராமச்சந்திரன் பதில்!

இதில் பேசிய பண்ரூட்டி ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை குறித்து விவாதித்தோம். மேலும் மக்களோடும் கழகத் தொண்டர்களோடும் தொடர்பு கொள்ளும் வகையில் புரட்சி பயணத்தை எங்கு எவ்வாறு நடத்துவது என்பது குறித்து …