
”சாட்சிப்பதிவை தள்ளி வைக்க கோரி 21முறை அவகாசம் கேட்ட நிலையில் தற்போது நீதிமன்றத்திற்கு வர மறுப்பது ஏற்க முடியாது என மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated …
”சாட்சிப்பதிவை தள்ளி வைக்க கோரி 21முறை அவகாசம் கேட்ட நிலையில் தற்போது நீதிமன்றத்திற்கு வர மறுப்பது ஏற்க முடியாது என மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated …
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர், நாராயண மங்கலம், நாட்டார் மங்கலம், பாடாலூர், கல்பாடி வடக்கு, செங்குணம் உள்ளிட்ட 31 கிராமங்களில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்வதற்கான …
மத்தியில் ஆளும் அரசின் கட்சியில் தமிழத்தில் பாஸ்ட் புட் தலைவர்கள் உருவாகி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள ரவுடிகள் அனைவரும் இன்றைக்கு பாஜகவில் தான் உள்ளனர். மெத்த படிச்சவனுக்கு பத்தும் போயி பித்து பிடித்தது போன்று …
மாநிலத்தின் உட்சபட்ச பாதுகாப்புக்குறிய ஆளுநர் மாளிகைக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பற்ற நிலை உள்ளதையும், இந்திய குடியரசு தலைவர் நாளை ஆளுனர் மாளிகைக்கு வர இருக்கின்ற வேளையில், இத்தகைய குண்டு வீச்சு சம்பவம் என்பது , தமிழ்நாட்டில் …
எடப்பாடி இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தபோது, தன்னைப் பற்றித் தெளிவாக, அவரே தெரிவித்து விட்டார். தமிழகத்தில் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களைப் பற்றி யாரும் கவலைப்படாமல், சாதி அரசியல் நடத்துகிறார்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது …
இதுகுறித்து நான் சட்டமன்றத்தில் பேசும்போது, கஞ்சா போதைப் பொருள் விற்பவர்கள் காவல்துறையால் பிடிக்கப்படுவதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வரும் செய்திகளை நான் மேற்கோள் காட்டிப் பேசினேன். கடந்த 29 மாத கால ஆட்சியில் போதைப் பொருள் …
”ஜனநாயகத்திற்கு விரோதமாக, வலுக்கட்டாயமாக சபையில் இருந்து வெளியேற்றிவிட்டு, கழகத்திலிருந்து நீக்கப்பட்ட ஒருவரை பேசவிட்டு ரசித்து மகிழ்கிறார் பேரவைத் தலைவர்” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer program and …
“காவிரி விவகாரத்தில் போராடி உரிமைகளை வாங்கித்தந்தது அதிமுக தலைவர்கள்தான். தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானத்தில் காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு என போட திமுகவுக்கு துப்பில்லை” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated …
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி சென்றது களத்தில் எந்தமாதிரியான சூழலை ஏற்படுத்தும், நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்காக கட்சித் தலைமையிடம் இருந்து எதிர்பாக்கும் விஷயங்கள் என்ன என்பது குறித்து மாவட்ட தலைவர்களின் கருத்துகளை …
இதில் பேசிய பண்ரூட்டி ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை குறித்து விவாதித்தோம். மேலும் மக்களோடும் கழகத் தொண்டர்களோடும் தொடர்பு கொள்ளும் வகையில் புரட்சி பயணத்தை எங்கு எவ்வாறு நடத்துவது என்பது குறித்து …