
மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு நாளும் எதாவது நெருக்கடி ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. கூட்டணியில் காங்கிரஸ் அல்லாத ஏழு முதல்வர்களில், மேற்கு வங்க முதல்வர் மம்தா தன்னுடைய மாநிலத்தில் (42 தொகுதிகள்) …
மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு நாளும் எதாவது நெருக்கடி ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. கூட்டணியில் காங்கிரஸ் அல்லாத ஏழு முதல்வர்களில், மேற்கு வங்க முதல்வர் மம்தா தன்னுடைய மாநிலத்தில் (42 தொகுதிகள்) …
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… இன்று விசாரணை! செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி …
கிச்சடி ஊழல் தொடர்பாக மும்பை போலீஸார் கடந்த செப்டம்பர் மாதம் மூன்று ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி துணை கமிஷனர் சங்கீதா மற்றும் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். சங்கீதா மாநகராட்சியில் கிச்சடி ஒப்பந்தாரர்களை …
மேலும், டெல்லி பா.ஜ.க தலைவர் வீரேந்திர சசேத்வா, “காலையிலிருந்து திருடர்கள் சத்தம் போடுவதையும், கெஜ்ரிவாலுக்காக புலம்புவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அமலாக்கத்துறையிடமிருந்து நீங்கள் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள் கெஜ்ரிவால். நீங்கள் எப்போது ஊழல் செய்தீர்கள்… அமலாக்கத்துறை உங்களை மூன்று …
திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவந்த பிரணவ் ஜுவல்லர்ஸ் நிறுவனம், தங்க நகைத் திட்டங்கள் மூலம் மோசடி செய்ததாக வாடிக்கையாளர்கள் புகாரளிக்க, நிறுவன உரிமையாளர்கள் மதன், கிருத்திகா ஆகியோரிடம் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸ், கடந்த மாதம் …
இந்த சொத்துக்களில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்களின் பெயரில் 17 குடியிருப்புகள்/பங்களாக்கள் மற்றும் வணிக வளாகங்கள் இருக்கின்றன. குறிப்பாக அவை, Jetair Private Limited, Jet Enterprises Private Limited, Jet Airways (India) …
மேலும், தனது டெல்லி இல்லத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி சி.பி.ஐ சோதனை நடத்தியபோது பறிமுதல் செய்த ஓர் ஆவணமானது, அமலாக்கத்துறையால் பதிவுசெய்யப்பட்ட புகாரின் நகல்தான் எனக் கூறியவர், அந்த நகலைக் காண்பித்தார். சி.பி.ஐ., அமலாக்கத்துறை, …
தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகம், மற்றும் அவருக்குச் சொந்தமான ஹோட்டல், பல் மருத்துவமனை, மருத்துக் கல்லூரி என அவருக்குத் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலைமுதல் ரெய்டு …
அமலாக்கத்துறை ரன்பீர் கபூர் சூதாட்ட மொபைல் ஆப் விளம்பரங்களில் நடித்துள்ளார். இதற்காக அவருக்குப் பணம் எப்படி கொடுக்கப்பட்டது என்பது தொடர்பாக விசாரிக்க, வரும் 6-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரன்பீர் கபூரைத் …
சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு, புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் இருக்கும் தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், ஆகஸ்ட் 28-ம் தேதி வரை …