
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகள், இந்திய மகளிர் கால்பந்தாட்ட அணியில் விளையாட தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன் கிராமத்தைச் …
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகள், இந்திய மகளிர் கால்பந்தாட்ட அணியில் விளையாட தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன் கிராமத்தைச் …
ஐரோப்பிய ஒன்றியம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சில புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது ஐரோப்பாவின் மிகப்பெரிய விவசாய உற்பத்தி நாடாகக் கருதப்படும் பிரான்ஸ் நாட்டின் விவசாயிகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதாக, பிரான்ஸ் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். …
“கடந்த நவம்பரில் நான் கைது செய்யப்பட்ட பிறகு வேலையில் இருந்து நீக்கப்பட்டேன். அதன்பின், எனது குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள நான் மிகவும் போராடி வருகிறேன்” என போராட்டத்தில் ஈடுபட்டதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டது குறித்து வெங்கடேசன் மனம் …
ஆனால், இப்போதைய தி.மு.க அரசு, விவசாயிகளின் போராட்டத்திற்கான காரணத்தை கண்டறிந்து அதை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் விவசாயிகளை ஒடுக்குவதற்கு காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஸ்டாலினுக்கு அருள் ஆறுமுகம் போராளியாக …
இதன் காரணமாக, 04-11-2023 அன்று மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க நிர்வாகியான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருள் உட்பட 19 நபர்கள் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இதில், ஏற்கெனவே அதிக …
இந்த நிலையில், திருவண்ணாலை எஸ்.பி கார்த்திகேயனின் பரிந்துரையின்படி, சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களில் அருள், பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகிய 7 பேர்மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர் முருகேஷ். …
இந்த நிலையில், விவசாயி அம்மையப்பனைத் தாக்கிய வழக்கிலிருந்து முன்ஜாமீன் கேட்டு, ஊராட்சிச் செயலர் தங்கபாண்டியன் சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer …
பிரதமர் மோடி இந்த நிலையில் மோடியின் இத்தகைய அறிவிப்பால் உற்சாகமடைந்த மஞ்சள் விவசாயி மனோகர் ரெட்டி, மோடிக்கு நன்றி தெரிவித்து தனது 12 ஆண்டுகால சபதத்தை முடித்துக்கொண்டு மீண்டும் காலணி அணிந்தார். மஞ்சள் உற்பத்தியில் …
தொடர்ந்து, காயமடைந்த விவசாயி அம்மையப்பன், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். அவர் வன்னியம்பட்டி போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் தங்கபாண்டியன் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கிராமசபைக் …
”கரும்பு விவசாயிகளை கண் போல காத்து, அவர்களுக்கு ஏற்படும் துயரங்களை துடைத்திட இவ்வரசு எப்பொழுதும் நேச கரம் நீட்டிக் கொண்டே இருந்ததன் விளைவாக கரும்பு உற்பத்தி பரப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது” TekTamil.com Disclaimer: …