இந்திய மகளிர் கால்பந்து அணிக்கு தேர்வான திருவாரூர் விவசாயி மகள்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகள், இந்திய மகளிர் கால்பந்தாட்ட அணியில் விளையாட தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன் கிராமத்தைச் …

வீதியில் இறங்கிய விவசாயிகள்; தீவிரமடையும் போராட்டம்..

ஐரோப்பிய ஒன்றியம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சில புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது ஐரோப்பாவின் மிகப்பெரிய விவசாய உற்பத்தி நாடாகக் கருதப்படும் பிரான்ஸ் நாட்டின் விவசாயிகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதாக, பிரான்ஸ் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். …

செய்யாறு சிப்காட்டுக்கு எதிராக போராடியவர்களின் வேலைகள்

“கடந்த நவம்பரில் நான் கைது செய்யப்பட்ட பிறகு வேலையில் இருந்து நீக்கப்பட்டேன். அதன்பின், எனது குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள நான் மிகவும் போராடி வருகிறேன்” என போராட்டத்தில் ஈடுபட்டதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டது குறித்து வெங்கடேசன் மனம் …

"அன்று போராளியாக தெரிந்த அருள் ஆறுமுகம், இன்று

ஆனால், இப்போதைய தி.மு.க அரசு, விவசாயிகளின் போராட்டத்திற்கான  காரணத்தை கண்டறிந்து அதை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் விவசாயிகளை  ஒடுக்குவதற்கு காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஸ்டாலினுக்கு அருள் ஆறுமுகம் போராளியாக …

`6 விவசாயிகள்மீதான குண்டர் சட்டம் ரத்து' – வலுத்த

இதன் காரணமாக, 04-11-2023 அன்று மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க நிர்வாகியான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருள் உட்பட 19 நபர்கள் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இதில், ஏற்கெனவே அதிக …

7 விவசாயிகள்மீது குண்டர் சட்டம்; வேலூரில் இருந்து மதுரை

இந்த நிலையில், திருவண்ணாலை எஸ்.பி கார்த்திகேயனின் பரிந்துரையின்படி, சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களில் அருள், பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகிய 7 பேர்மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர் முருகேஷ். …

ஸ்ரீவில்லிப்புத்தூர்: கிராமசபைக் கூட்டத்தில் கேள்விகேட்ட

இந்த நிலையில், விவசாயி அம்மையப்பனைத் தாக்கிய வழக்கிலிருந்து முன்ஜாமீன் கேட்டு, ஊராட்சிச் செயலர் தங்கபாண்டியன் சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer …

பிரதமர் மோடியின் அந்த ஒரு அறிவிப்பு… 12 ஆண்டுகால சபதத்தை

பிரதமர் மோடி இந்த நிலையில் மோடியின் இத்தகைய அறிவிப்பால் உற்சாகமடைந்த மஞ்சள் விவசாயி மனோகர் ரெட்டி, மோடிக்கு நன்றி தெரிவித்து தனது 12 ஆண்டுகால சபதத்தை முடித்துக்கொண்டு மீண்டும் காலணி அணிந்தார். மஞ்சள் உற்பத்தியில் …

கேள்வியெழுப்பிய விவசாயி; நெஞ்சில் எட்டி உதைத்த ஊராட்சிச்

தொடர்ந்து, காயமடைந்த விவசாயி அம்மையப்பன், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்‌. அவர் வன்னியம்பட்டி போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் தங்கபாண்டியன் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கிராமசபைக் …

EPS Vs MRK: ‘கல்லாபெட்டி எடப்பாடி பழனிச்சாமி’ விளாசும் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!

EPS Vs MRK: ‘கல்லாபெட்டி எடப்பாடி பழனிச்சாமி’ விளாசும் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!

 ”கரும்பு விவசாயிகளை கண் போல காத்து, அவர்களுக்கு ஏற்படும் துயரங்களை துடைத்திட இவ்வரசு எப்பொழுதும் நேச கரம் நீட்டிக் கொண்டே இருந்ததன் விளைவாக கரும்பு உற்பத்தி பரப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது” TekTamil.com Disclaimer: …