Mahua Moitra: எம்.பி பதவி நீக்கம் எதிரொலி… அரசு இல்லத்தைக்

இருப்பினும், மஹுவா மொய்த்ராவின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. நீதிபதி கத்பாலியா தனது தீர்ப்பில், “மனுதாரர் எம்.பி என்பதால், அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு இல்லம், பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டவுடன் அவருக்கு …

`500 ரூபாய் நோட்டில் ராமர் படம்'… ஜனவரி 22-ல்

500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படத்திற்கு பதிலாக ராமரின் படமும், செங்கோட்டைக்குப் பதிலாக ராமர் கோயிலும் இருக்கும் ரூபாய் நோட்டுகள் ஜனவரி 22 அன்று வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.   ராமர் கோவில் (புதிய …

“அரசியலில் சேருங்கள்… ஆனால் அடிக்கடி கட்சி

வெங்கைய நாயுடு மேலும், வளரும் அரசியல்வாதிகளுக்கான என்னுடைய அறிவுரை என்பது சித்தாந்தத்தைக் கடைப்பிடியுங்கள். ஒருவேளை தலைவர் ஆணவமாகவோ, சர்வாதிகாரியாகவோ மாறினால் கட்சிக்குள் விவாதித்து முடிவு எடுங்கள். இதுதான் வழி. இல்லையென்றால் அரசியலின் மீதான மரியாதையை …

ரூ.4 லட்சத்துக்கு பதிலாக ரூ.80 லட்சம் இழப்பீடு;

விருதுநகர் மாவட்டத்தில், திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பணியில் ரூ.4 லட்சம் இழப்பீட்டிற்கு பதிலாக ரூ.80 லட்சம் வழங்கப்பட்ட சம்பவம், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த …

வேளச்சேரி: 50 அடிப் பள்ளம்; 3-வது நாள்; சிக்கியிருக்கும்

மிக்ஜாம் புயலின் எதிரொலியாக நேற்றைய முன்தினம் சென்னை வேளச்சேரியில் பெட்ரோல் பங்க் அருகே, திடீரென 50 அடிப் பள்ளம் ஏற்பட்டது. அந்தப் பள்ளத்தில் அங்கிருந்த அடிக்குமாடிக் கட்டடம் ஒன்று தரையில் இறங்கி விபத்து ஏற்பட்டது. …

`நாய் இறைச்சியை உட்கொள்ளும் நூற்றாண்டு கால பழக்கம்' –

இதற்கு முன்பு, இயற்றப்பட்ட இறைச்சி நுகர்வு தடுப்பு மசோதாக்கள் தொழிலாளர்களின் எதிர்ப்பு, விவசாயிகள், உணவக உரிமையாளர்களின் வாழ்வாதாரம் குறித்த கவலைகளால் தோல்வியடைந்தன. அதோடு, நாய் இறைச்சி உண்ணும் இந்த பழம்பெரும் வழக்கம், கோடை வெப்பத்தை …

விருதுநகர்: “முன்னேற விழையும் மாவட்டங்களின் வரிசையில்

முன்னதாக, 3 மணிக்கு தொடங்கப்படுவதாக இருந்த நிகழ்ச்சி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் வருகை தாமதத்தால் சுமார் 1.30 மணி நேரம் தாமதமாக 4.30 மணிக்கு தொடங்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி மாலை சுமார் …

தென்காசி: பணிகள் முடிந்தும் பூட்டியே கிடக்கும் பூங்கா –

இது குறித்து நகராட்சி ஆணையாளர், நகராட்சி தலைவரை சந்தித்து விளக்கம் கேட்க முயன்ற போதும், அவர்களை சந்திக்க முடியவில்லை. அதேநேரத்தில், நகராட்சி தரப்பில் அமைச்சரின் வருகைக்காக காத்திருப்பதாக தகவல் தரப்பட்டது. வேறு பதில் எதுவும் …

`கடந்த ஆட்சியில் போக்குவரத்துத்துறை கவனிக்கப்படாததால்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலிருந்து ஶ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில் இயங்கி வந்த வட்டார போக்குவரத்து அலுவலகம், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கிருஷ்ணன்கோயில் அருகே இடம்மாற்றம் செய்யப்பட்டது. இதனால் ராஜபாளையத்தை சேர்ந்தவர்கள் 40 கி.மீ. தூரம் …

“யார் மிகப்பெரிய நாடக நடிகர்… சசிகலாவை கேட்டால்

தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு வந்தார். சாத்தூரில், மகளிர் உரிமைத் திட்ட சிறப்பு முகாமில் …