
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜனவரி 23-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நேதாஜி பிறந்தநாள் விழாவில், “மகாத்மா காந்தி நடத்திய சுதந்திரப் போராட்டத்தால் 1942-க்கு பிறகு ஒன்றுமே நடக்கவில்லை. நேதாஜி இல்லையென்றால் 1947-ல் இந்தியா …
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜனவரி 23-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நேதாஜி பிறந்தநாள் விழாவில், “மகாத்மா காந்தி நடத்திய சுதந்திரப் போராட்டத்தால் 1942-க்கு பிறகு ஒன்றுமே நடக்கவில்லை. நேதாஜி இல்லையென்றால் 1947-ல் இந்தியா …
காந்தியின் அறப்போராட்டத்தின் மூலமே நாம் சுதந்திரத்தை பெற்றோம். அதை கொச்சைப்படுத்துகின்ற வகையில் ஆர்.என்.ரவி பேசியிருக்கும் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசின் திட்டங்களை தெரிவிக்க வேண்டும் என்று, அரசு அதிகாரிகளை பயன்படுத்தி …
காவி நிற உடையில் திருவள்ளுவர் இருப்பதுபோலான படத்தை வெளியிட்டு சனாதன துறவி எனக் குறிபிட்டு திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் “வள்ளுவரை …
“பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியான திருவள்ளுவருக்கு மரியாதையை செலுத்துகிறேன்” – ஆர்.என் ரவி திருவள்ளுவர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த …
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஒப்புதலளிக்காமல், வேண்டுமென்றே ஆளுநர் அவற்றைக் கிடப்பில் போடுகிறார் என்ற குற்றச்சாட்டுடன் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநரும், முதலமைச்சரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியது. இருப்பினும், …
இப்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார். இப்படி ஆளுநரின் நோக்கமே தவறாக இருக்கிறது. வரலாறு காணாத பெருமழை பொழிந்து மக்கள் கஷ்டப்படும்போது, ஆளுநர் எங்கே போனார்? தனது மாளிகையை இறுக பூட்டிக் கொண்டு இருந்தார். …
தமிழ்நாட்டில் தி.மு.க அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையிலான மோதலானது, உச்ச நீதிமன்றத்தில் தற்போது வழக்கு விசாரணையாக நடைபெற்றுவருகிறது. இதில், `சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும்” …
நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர் ஜெகதீஸ்வரன் “ஆளுநர் தமிழிசை பேசுவது அர்த்தமற்றது. அவருக்கு அரசியல் ஆர்வம் இருப்பதால் இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து வருகிறார். அப்படினால் பேசினால் மட்டும் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடுமா என்றால் அதற்கும் …
”1994ஆம் ஆண்டில் பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரே இருக்கலாம் என அம்மா அவர்கள் சட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் அதனை திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு திரும்ப பெற்றது” TekTamil.com Disclaimer: This story …
இதனை அடுத்து நேற்று நடைபெற்ற சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட …