
மும்பை: “ரோகித் சர்மா இன்னும் இந்தியாவின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதனை மறக்கக் கூடாது” என்று மும்பை அணியின் கேப்டன் மாற்றம் குறித்து முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். 2013-ம் …
மும்பை: “ரோகித் சர்மா இன்னும் இந்தியாவின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதனை மறக்கக் கூடாது” என்று மும்பை அணியின் கேப்டன் மாற்றம் குறித்து முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். 2013-ம் …
ஐபிஎல் 2024 தொடர் மார்ச் 22ம் தேதி தொடங்கும் நிலையில் மும்பை இந்தியன்ஸுக்குச் சென்று விட்ட ஹர்திக் பாண்டியா இல்லாமல் குஜராத் டைட்டன்ஸ் அணி நன்றாகவே உள்ளது என்று முன்னாள் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் பிராட் …
மும்பை: வரும் 22-ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் சீசன் தொடங்க உள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா. அந்த கையோடு டிரெஸ்ஸிங் ரூமில் சாமி படத்துக்கு …
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்று முன்னாள் வீரர் அம்பதி ராயுடு விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அம்பதி ராயுடு அளித்த பேட்டியில், “மும்பை இந்தியன்ஸ் …
மும்பை: ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கு மூன்று முதல் நான்கு ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடுவதை கட்டாயமாக்க என்று பிசிசிஐ ஆலோசித்து வருவதாக அந்த அமைப்பின் அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். இதற்கு …
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டின் அறிவுரையை ஏற்காமல் தனியாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார் இஷான் கிஷன். இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷான். இவர் தென் …
மும்பை: குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை பெரிய விலைக்கு மீண்டும் வாங்கிய மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணி இவரை கேப்டனாகவும் உயர்த்தி ரோஹித் சர்மாவை ஓரங்கட்டியது. இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் …
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி குறித்து சமீப காலமாக பல வதந்திகள் வெளிவருகின்றன. 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்போது வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, …
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம் எனச் சொல்லப்படும் நிலையில், அவர் குஜராத் அணியில் இருந்து மும்பை அணிக்கு டிரேடிங் செய்யப்பட்ட தகவல்கள் …
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் அவர், இந்த ஐபிஎல் சீசனில் இருந்து விலகக்கூடும் …