
பழங்குடிப் பெண்ணுக்காகக் குரல் கொடுத்த வராலே! கடந்த ஆண்டு டிசம்பரில், பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பணக்கார வீட்டுப் பெண்ணுடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அப்போது, அந்தப் பணக்கார வீட்டுக் குடும்பத்தினர் பழங்குடியின இளைஞனின் தாயைக் …
பழங்குடிப் பெண்ணுக்காகக் குரல் கொடுத்த வராலே! கடந்த ஆண்டு டிசம்பரில், பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பணக்கார வீட்டுப் பெண்ணுடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அப்போது, அந்தப் பணக்கார வீட்டுக் குடும்பத்தினர் பழங்குடியின இளைஞனின் தாயைக் …
குழந்தையை பெற, நிம்பல்கர் சொன்ன ஹோட்டலுக்கு நெதர்லாந்து பெண் வந்தார். ஆனால், அவர் சொன்னபடி குழந்தையுடன் அங்கு வரவில்லை. இதையடுத்து இது குறித்து அப்பெண் போலீஸில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கணேஷ் பவார் தலைமையில் …
மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுதீப் என்பவர், கடந்த 2006-ம் ஆண்டு மெளமிதா என்ற பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் திருமணமான நாளில் இருந்து மெளமிதா தனது கணவருடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை எனக் …
மதுரை: நடிகர் விஜய் நடத்த லியோ படத்தில் அதிகளவில் வன்முறையை தூண்டும் காட்சிகளை வைத்ததற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …
2023-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் அளித்த முக்கியத் தீர்ப்புகள் சில தனி மனிதர்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை மட்டுமன்றி, நாட்டின் வரலாற்றையேகூட மாற்றுவதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நிகழாண்டில் வழங்கப்பட்ட அத்தகைய முக்கியத்துவம் …
புதுச்சேரி, காலாப்பட்டு தொகுதியின் தற்போதைய பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம். 2011-ம் ஆண்டு முதல்வர் ரங்கசாமி தொடங்கிய என்.ஆர் காங்கிரஸ் சார்பில், இதே காலாப்பட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் …
கேரள மாநிலம், வைக்கம் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவரின் மகள் அகிலா. அகிலா தமிழகத்தில் ஒரு மெடிக்கல் காலேஜில் ஹோமியோ மருத்துவம் படித்தார். 2016-ம் ஆண்டு இஸ்லாமிய மதத்துக்கு மாறியதுடன் தனது பெயரை ஹதியா …
இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றப் பின்னர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நவம்பர் 28-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதன்படி, செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை ரத்து செய்யப்பட்டது. …
பா.ஜ.க தலைமையிலான இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெற்றுவரும் மணிப்பூரில், பெரும்பான்மைச் சமூகமான பழங்குடியல்லாத மெய்தி இனத்தவர்களுக்கும், குக்கி பழங்குடியினத்தவர்களுக்கும் இடையே கடந்த மே மாதம் வெடித்த வன்முறை, இன்னும் ஓய்ந்தபாடில்லை. அவ்வப்போது, வன்முறை அரங்கேறிய …
`கணவரின் ஆதார் தரவை திருமண உறவின் அடிப்படையில் மட்டுமே ஒரு பெண் ஒருதலைபட்சமாக அணுக முடியாது’ என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரின் ஆதார் எண், பதிவு …