கும்பகோணத்தில் இருந்து முதன்முறையாக நவக்கிரகக் கோயில்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் இருந்து நவகிரகக் கோயில்களுக்கு முதன்முறையாக வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளன. இதனை போக்குவரத்துத் துறை அமைச்சர் வரும் 24-ம் தேதி தொடங்கி வைக்கிறார் என அரசுப் போக்குவரத்து …

திருஉத்தரகோசமங்கை நடராஜருக்கு சந்தனக்காப்பு களையும் அபிஷேகம் – பக்தர்கள் தரிசனம்

ராமநாதபுரம்: பிரசித்தி பெற்ற திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் சன்னதியில் சந்தனக் காப்புகளையும் அபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். நாளை அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் …

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்ட உற்சவம் நாளை தொடக்கம்: டிச.23-ல் பரமபத வாசல் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா மற்றும் மார்கழி நீராட்ட உற்சவம் நாளை (டிச.13) தொடங்குகிறது. மாலை பச்சை பரப்புதல் வைபவம் நடைபெறுகிறது. டிசம்பர் 23-ம் தேதி காலை 5:50 மணிக்கு …