“ரோகித் இன்னும் இந்திய அணி கேப்டன் என்பதை மறவாதீர்” – யுவராஜ் சிங் @ மும்பை அணி விவகாரம்

மும்பை: “ரோகித் சர்மா இன்னும் இந்தியாவின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதனை மறக்கக் கூடாது” என்று மும்பை அணியின் கேப்டன் மாற்றம் குறித்து முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். 2013-ம் …

“தோனி ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியில் ரோகித்” – அம்பதி ராயுடு விருப்பம்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்று முன்னாள் வீரர் அம்பதி ராயுடு விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அம்பதி ராயுடு அளித்த பேட்டியில், “மும்பை இந்தியன்ஸ் …

ஐபிஎல் 2024 வல்லவர்கள் | வைஷாக் விஜய்குமார் – ஆர்சிபியில் ஒரு ‘விக்கெட் வேட்டையன்’!

கடந்த 2023 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியில் மாற்று வீரராக வருகை தந்து முதல் போட்டியிலேயே மாஸ் காட்டிய வீரர் வைஷாக் விஜய்குமார். அண்மையில் இந்திய ஆடவர் கிரிக்கெட்டுக்கான ஆண்டு ஒப்பந்த விவரங்களை பிசிசிஐ …

ஐபிஎல் 2024 வல்லவர்கள் | திலக் வர்மா – சூழலுக்கு ஏற்ப சுழன்றாடும் திறமையாளர்!

ஐபிஎல் 2024 சீசனை பெரிய அளவிலான மாற்றங்களுடன் எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. அந்த அணிக்கு கடந்த இரண்டு சீசன்களாக நம்பிக்கை அளித்து வருகிறார் இளம் வீரர் திலக் வர்மா. இந்த இரண்டு சீசன்களிலும் …

IPL | சன்ரைசர்ஸ் அணிக்கு புதிய கேப்டன் பாட் கமின்ஸ் – சாதிக்குமா பழைய காம்போ?

ஹைதராபாத்: துபாயில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ரூ.20.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கமின்ஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் 2024 தொடருக்கு கேப்டனாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னால் தென் …

“ரிஷப் பந்த் திரும்பி வந்தால் பழைய பன்னீர்செல்வமாக இருக்க மாட்டார்” – கவாஸ்கர் எச்சரிக்கை

மும்பை: இந்திய வீரர் ரிஷப் பந்த் விபத்தில் இருந்து உயிர் தப்பிய பிறகு அவர் அறுவை சிகிச்சை மற்றும் மறு வாழ்வுச் சிகிச்சை, உடற்பயிற்சி, பேட்டிங் பயிற்சி என்று தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக …

மார்ச் 22 முதல் போட்டியில் சென்னை Vs பெங்களூரு – ஐபிஎல் 2024 அட்டவணை வெளியீடு

மும்பை: 2024 ஐபிஎல் தொடருக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 22-ம் தேதி தொடங்கும் முதல் ஐபிஎல் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது பெங்களூரு. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனுக்கான போட்டி …

‘சென்னை ஐபிஎல் அணிக்கு நான் வந்தது எப்படி?’ – தோனி பகிர்ந்த ‘ரிஸ்க்’ அனுபவம்

சென்னை: 2008 ஐபிஎல் ஏலம் குறித்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக அனுபவத் தகவல் சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி. 2008-ல் தான் ஐபிஎல் தொடர் முதன்முதலில் துவங்கப்பட்டது. அப்போது நடந்த …

‘2024 ஐபிஎல் தொடர் இந்தியாவில்தான் நடைபெறும்” – அருண் துமால் தகவல்

மும்பை: ஐபிஎல் 2024 சீசன் இந்தியாவில்தான் நடைபெறும் என்று அதன் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் 17வது சீசன் தொடங்கும் உத்தேச தேதி குறித்தும் அருண் துமால் வெளிப்படுத்தியிருக்கிறார். அதன்படி, பெரும்பாலும் …