எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாட்கள் சிறை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் …

ஜெயப்பிரதாவுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை நிறுத்திவைக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு

சென்னை: நடிகர் ஜெயப்பிரதாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைந்து, ரூ.20 லட்சத்தை டெபாசிட் செய்ய …