மறைந்தார் ஃபாத்திமா பீவி: உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண்

தமிழ்நாட்டின் ஆளுநர் ஃபாத்திமா பீவி! 1992 ஏப்ரல் 29-ல் உச்ச நீதிமன்ற நீதிபதி பதிவிலிருந்து ஓய்வுபெற்ற ஃபாத்திமா பீவி, அதன்பிறகு தேசிய மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராகவும், கேரள மாநில பிற்படுத்தப்பட்ட மக்கள்நல வாரியத்தின் …

IND Vs AUS: `ஆஸ்திரேலியா வென்றதற்கு பாண்டவர்களே

இந்தியாவில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவந்த `2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்’ நேற்றோடு நிறைவடைந்தது. இதில், நேற்றைய தினம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், …

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அரசு மீதான

இதையடுத்து, `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்கவும் தமிழ்நாடு …