
எடப்பாடி தரப்பிலோ, “அவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் அவர்களுடனேயே இருப்போம் என நினைத்துவிட்டார்கள்போல. ஆனால், அதெல்லாம் டெல்லிக்கும் கூட்டணி தர்மத்துக்கும் நாங்கள் கொடுத்த மரியாதைதானே தவிர, தனி நபருக்கு கொடுத்த மரியாதை இல்லை. ஓ.பி.எஸ் …
எடப்பாடி தரப்பிலோ, “அவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் அவர்களுடனேயே இருப்போம் என நினைத்துவிட்டார்கள்போல. ஆனால், அதெல்லாம் டெல்லிக்கும் கூட்டணி தர்மத்துக்கும் நாங்கள் கொடுத்த மரியாதைதானே தவிர, தனி நபருக்கு கொடுத்த மரியாதை இல்லை. ஓ.பி.எஸ் …
கரூர் காமராஜபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற …
தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, சேலத்தில் `என் மண் – என் மக்கள்’ நடைப்பயணத்தை ஆரம்பித்தார். இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக சேலம் பனமரத்துப்பட்டி பிரிவு ரோடு பகுதியில் பா.ஜ.க-வின் நாடாளுமன்றத் தொகுதி அலுவலகத்தை திறந்துவைத்தார். …
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ‘ஆருத்ரா’ தரிசன விழா டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், திருவண்ணாமலை நகராட்சியின் …
ஜனவரி 10: தமிழ்நாட்டின் ஆளுநரிடம் இருந்து வந்த பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக `தமிழகம்’ என்று இடம்பெற்றது. இது மிக பெரிய சர்ச்சையானது. ஏப்ரல் 10: தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக …
நம்மிடம் பேசிய அமைப்புச் செயலாளர்கள் சிலர், “2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. இந்தக் …
தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழ்நாட்டை சார்ந்தவர். வேற மாநில ஆளுநராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பை பார்க்க வருவது பாராட்டுக்குரியது. அதேநேரம், அவர் பார்வையிட்டுவிட்டு ஆளுநராக தான் பதில் கூற வேண்டுமே தவிர அரசியல்வாதியாக பதில் …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஜூலை மாதம் முதல் `என் மண் என் மக்கள்’ என்ற தலைப்பில் 234 தொகுதிகளை இணைக்கும் விதமாக யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக நேற்று திருவாரூரில் …
தமிழகம் தன் பங்குக்கு அதிக வரி வருமானத்தை மத்திய அரசுக்குத் தந்தாலும், மத்திய அரசாங்கம் தமிழகத்திற்குத் தரவேண்டிய நிதியைப் போதுமான அளவில் தருவதில்லை என அமைச்சர் உதயநிதி சொல்லப் போக, கடந்த 9 ஆண்டுகளில் …
புயல் மற்றும் பெருமழையால் சேதமடைந்த நிலையில் மத்திய அரசு கண்டிப்பாக நிவாரணம் வழங்கும். அந்த நிவாரணத்தை வாங்கி மக்களிடம் கொடுத்து விட்டால் எல்லாம் சரி என்று தி.மு.க அரசு நினைப்பது தவறு. நான்கு மாவட்டங்கள் …