Kalaignar 100: ‘ஜனநாயகம் காக்கப்பட்டால்தான் பத்திரிகை துறை என்பதே எதிர்காலத்தில் இருக்கும்’ முதலமைச்சர் ஸ்டாலின்!

Kalaignar 100: ‘ஜனநாயகம் காக்கப்பட்டால்தான் பத்திரிகை துறை என்பதே எதிர்காலத்தில் இருக்கும்’ முதலமைச்சர் ஸ்டாலின்!

சரியானதை ஆதரிப்பதும், விமர்சனம் இருந்தால் சுட்டிக்காட்டுவதும்தான் நடுநிலை பத்திரிகைக்கு உள்ள தர்மம். அதன்படி தமிழ்நாட்டு ஊடகங்கள் செயல்பட வேண்டுமென்று மிகுந்த பணிவுடன் நான் கேட்டுக் கொள்கிறேன். ஜனநாயகம், மதசார்பின்மை, சமூகநீதி உள்ளிட்டவைகளெல்லாம் நெருக்கடிகளுக்கு உள்ளாகி …