
குல்மார்க்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், காஷ்மீரின் குல்மார்க் பகுதி மக்களுடன் தெருவில் கல்லி கிரிக்கெட் விளையாடினார். அதன் மூலம் நெட்டிசன்களின் நெஞ்சங்களை அவர் வென்றுள்ளார். காஷ்மீருக்கு சுற்றுப்பயணமாக சச்சின் …
குல்மார்க்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், காஷ்மீரின் குல்மார்க் பகுதி மக்களுடன் தெருவில் கல்லி கிரிக்கெட் விளையாடினார். அதன் மூலம் நெட்டிசன்களின் நெஞ்சங்களை அவர் வென்றுள்ளார். காஷ்மீருக்கு சுற்றுப்பயணமாக சச்சின் …
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘எஸ்கே21’ படத்துக்கு ‘அமரன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவரது பிறந்தநாளை முன்னிட்டு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். …
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், ‘ராம ஜென்ம பூமி வழக்கில் வழக்கப்பட்ட தீர்ப்பு தனிநபர் வழங்கிய தீர்ப்பு அல்ல. அது, உச்ச நீதிமன்றம் வழங்கிய …
பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீரில் தொகுதி மறுவரை செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என்று மத்திய பா.ஜ.க அரசு கூறியது. மத்தியப்பிரதேசம் உட்பட தற்போது நடைபெற்ற ஐந்து மாநிலத் தேர்தலுடன் சேர்த்து ஜம்மு …
காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான என்கவுன்ட்டர் மோதலில் உயிரிழந்த மகனுக்காக கதறி அழுத ராணுவ அதிகாரியின் தாயை, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சரும், எம்.எல்.ஏ-வும் கேமரா முன்பு போட்டோவுக்கு போஸ் கொடுக்க கட்டாயப்படுத்திய சம்பவம், கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. …
சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. ‘மாவீரன்’ படத்துக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். …